Select a cover image
Searching for images...
Saving cover image...
முகத்தில் தெளித்த சாரல் (ஒலிப்புத்தகம்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
No description added
Genres
Shelves
More like this
தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்
தாவரங்கள் நமது வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்றாகும். இந்தியர்களின் தாவர அறிவு உலகப் புகழ் பெற்றதாகும். தாவரங்களின் பயன்களை உணர்ந்து அவற்றை வெகுவாக ப் பயன்படுத்தி வந்தனர். நமது…
மென் காற்றில் விளை சுகமே
எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…
சின்னச் சின்ன வெளிச்சங்கள்
சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …
ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்
பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ,மத்திய ஆய்வு கூடத்தில் தலைமை விஞ்ஞானி பொறுப்பில் இருந்தவர் சுஜாதா. பேசத்தக்க சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், என பல…
நீயும் நானும் சாவதில்லை ( ஆதி அணு அழிவதில்லை)
மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…
படிப்பது சுகமே!
படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எ…
விண் இயற்பியலின் சில அம்சங்கள்
விண் இயற்பியலின் சில அரசங்கள் என்னும் இந்நூலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மெ. மெய்யப்பன் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். ஏற்கெனவே முனைவர் மெய்யப்பன் அவர்கள் பல அ…
உயிரின் தோற்றம்
பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச்சுற்றி வருகிறதென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்றே மேலோட்டமான பார்வை காரணமாகவே மனித…
நானோ டெக்னாலஜி
நானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் ச…
எப்போதும் இன்புற்றிருக்க...
‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்…
தகவல் திரட்டு
பொது அறிவு -என்பது ஒரு மனிதனின் அறிவை விசாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு விவரங்களைப் பொதுப்படையாக வழங்கி …