Select a cover image
Searching for images...
Saving cover image...
அமெரிக்காவில் உள்ள திரைப்பட நகரம் ஹாலிவுட். அது போல இந்தியாவில் அதிகமாகத் திரைப்படங்கள் தயாரிக்கும் மும்பையைப் பாலிவுட் என்றும் சென்னையில் கோடம்பாக்கத்தை கோலிவுட் என்றும் அழைத்தனர். எத்தனை கவலைகள் இருந்தாலும், எத்தனை துயரங்கள் இருந்தாலும் தனக்கே சொந்தமான அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பிறரை சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்தவர் தமிழ்த் திரையுலகின் முடிசூடா நகைச்சுவை மன்னர் என்.எஸ். கலைவாணன். இந்தக் கோ…
Genres
Shelves
More like this
இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்
வெண்தாடி வேந்தரின் அரசவைக் கவிஞர் என்றழைத் திடும் வகையில் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழுமையாய் ஏற்றுப் பாடல்கள் எழுதி புரட்சிக் கவிஞராகத் திகழ்ந்தவர். சுயமரியாதை இயக்கத்த…
பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…
பிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்)
தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்தி…
திரை இசைப் பாடல்கள் 4 பாகம்
தமிழ் திரைப்பட உலகிலும், இந்திய இலக்கிய உலகிலும் கவியரசர் கண்ணதாசனுக்குத் தனி இடம் உண்டு. திரைப்படப்பாடல்கள் 7500 க்கும் மேல், தனிக்கவிதைகள் 5000க்கும் மேல், மற்றும் 195 தன…
பார்வை 360
சுஜாதா எழுத்தாளராகத் திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்க…
உலக சினிமா (பாகம் 2)
உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி,…
உலகப் பகுத்தறிவாளர்கள்
உலக பகுத்தறிவாளர்கள் எனும் வரிசையில் இடம்பெறத் தக்கவர்களில் சார்லஸ் பிராட்லா அவர்களைப்பற்றி எழுதத் தொடங்குவதற்குக் காரணமே அவர் பலவகைகளிலும் தந்தை பெரியார் அவர்களைப் போலவே அ…
பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
"இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட …
கீதை வழிபாட்டு நூலா?
கீதையில் புதிதாக என்ன இருக்கிறது? திலகர் கூறுவதுபோல உபநிஷத்களில் கூறப்பட்ட கருத்துகளே பாடல் வடிவில் பகவத் கீதையில் இடம் பெற்றுள்ளன. அவைதீகத் தத்துவமாகத் தோற்றம் எடுத்த …