எட்டாவது எச்சரிக்கை (க்ரைம் நாவல்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எட்டாவது எச்சரிக்கை (க்ரைம் நாவல்)

None

3.38/5 · 8 ratings

Thriller Based Fiction Written By Rajeshkumar

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20336

★ 5/5
Super novel

user_20335

good

user_20334

★ 2/5
ராஜேஷ்குமார் நாவல்கள் பொதுவாக சுகமாகப் பயணிக்கும். ஆனால் முடிவு சப்பென்று இருக்கும். இதுவும் விதி விலக்கல்ல. குல்ஷன்ராய் ஏதோ விபரீதம் நிகழ்த்தப் போகிறார் என வாசகர்களை எதிர்பார்க்க வைத்து மாரடைப்பால் அவரை இறக்க வைத்து 'முற்றும்' என்று சட்டென்று முடித்துவிட்டார், ஆசிரியர். மருது, வினோத் கிளைக்கதைகள் எதிபார்த்த அளவு சுவாரஸ்யம் தரவில்லை.

user_20333

★ 3/5
சாதகமான சூழ்நிலை எப்பொழுதும் சாத்தியமில்லை அதில் சருக்கல்கள் நேரலாம். சாகாவரம் மருந்தை கண்டுபிடித்த குல்ஷன்ராய் அதைச் செலுத்த உடம்பை தேடும் போது கம்யூட்டர் வினோத்தை காட்டுகிறது. தன்னை அவமானப்படுத்துபவர்களைப் போன் மூலம் பயப்படுத்தும் வேலையை ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டு இருக்கும் வினோத்திற்கு குல்ஷன்ராய் கண்டுபிடிப்புப் பயத்தைத் தருகிறது மறுப்பவனுக்கு வலுகட்டாயமாகச் செலுத்துகிறார். குல்ஷன்ராயின் கண்டுபிடிப்பால் ஜெயிலுக்குப் போன மருது அவரைக் கொலை செய்ய முயலும் போது வினோத் இறந்து போகத் தன் கண்டுபிடிப்பு தோல்வி அடைந்த சோகத்தால் அவரின் இதயமும் நின்று போகிறது.
Shelves
book ராஜேஷ்குமார்

More like this


நான் நானேதான்...!

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

3.38/5 · 8 ratings
Check Price

நவம்பர் நிலா

ஹலோ....'' மறுமுனையில் கணவர் ராஜசேகரன் குரல் கொடுத்தார். என்ன... சுபத்ரா... இன்னும் பேட்டி முடியலையா?'' அந்த சுபத்ரா என்கிற அக்னுபுத்ரி சிரித்தாள். '' பேட்டி இப்போ முட…

3.38/5 · 8 ratings
Check Price

விடிந்தால் இரவு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

விடிந்தால் இரவு . விடிந்தால் இரவு . தன்னை நம்பியுள்ள குடும்பத்தை மறந்தவனாய்.. தன் சுகத்திற்காய் மதுவை அருந்தி தினமும் வாழ்கின்றான் .

3.38/5 · 8 ratings
Check Price

நாளை யாரோ? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நாற்பது வயதை நோக்கிப் போய்க் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தூக்கம் வழிகிற கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த கோஸ் ஃபைலை தள்ளி வைத்துவிட்டு அந்த பெண்ணை ஏறிட்டார்.

3.38/5 · 8 ratings
Check Price

ராஜேஷ்குமார் சிறந்த சிறுகதைகள்

ராஜேஷ்குமார் தனது தனித்துவமான கதைசொல்லும் முறைக்காக பெரும் வாசகப் பரப்பைக் கொண்டவர். இந்தத் தொகுப்பு ராஜேஷ் குமார் எழுதிய சிறுகதைகளின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு. இ…

3.38/5 · 8 ratings
Check Price

ஒப்பனைப் பூக்கள்

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

3.38/5 · 8 ratings
Check Price