உலகம் போற்றும் தமிழர் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் 100

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உலகம் போற்றும் தமிழர் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் 100

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மைக்கேல் ஜாக்சன் எப்படி உலகத்துக்கே தெரிந்த முகமாக அநேக இதயங்களை வெல்ல முடிந்தது என்றால், அதற்குக் காரணம்... அவரிடம் இருந்த இசை- நடன- ஞானம்தான். அதேபோன்று தமிழகத்தில் பிறந்த ஏ.ஆர். ரஹ்மான் இன்று மொழிகளின் எல்லைகளைக் கடந்து சர்வதேச இசையமைப்பாளராக சிகரத்தில் பயணிப்பதற்குக் காரணம் அவரது இசை ஞானமும் அதிலுள்ள புதுமையும் அவரது எளிமையும்தான். இசைக்காக ரசிக்கப்படுகின்ற பாராட்டப்படுகின்ற விருதுகளை பெறுகின…

Shelves
book சினிமா சபீதா ஜோசப்

More like this


சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்

ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை அப்பா தயாரித்தார். பாடல்க…

திரையுலக சாதனைப் பெண்மணிகள்

பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பால்ய விவாகம், பெண் என்பவள் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்க வேண்டியவள் என்றும் அதுவே …

ஆண்பாவம் திரைக்கதை

'ஆண்பாவம் 25' இது கொஞ்சம் ஓவரா! இல்லை என்று உன் உள்மனது சொல்லினாலும்.. வாக்கிங் போவது, யோகா, உடற்பயிற்சி, ஹெல்த் செக்கப் போன்ற உடல்மீது கொண்ட அக்கறை செயல்பாடு போலவே தொழி…

திரை இசைப் பாடல்கள் 4 பாகம்

தமிழ் திரைப்பட உலகிலும், இந்திய இலக்கிய உலகிலும் கவியரசர் கண்ணதாசனுக்குத் தனி இடம் உண்டு. திரைப்படப்பாடல்கள் 7500 க்கும் மேல், தனிக்கவிதைகள் 5000க்கும் மேல், மற்றும் 195 தன…

திரை இசைப் பாடல்கள் 2 பாகம்

புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் கண்ணதாசன், தமிழ்த் திரைப்படங்களுக்காக சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருந்தார். அப்பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

சிவாஜிராவ் டூ சிவாஜி

சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இரு…

சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே

வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உர…