Select a cover image
Searching for images...
Saving cover image...
No description added
Genres
Shelves
More like this
நம் தந்தையர் செய்த விந்தைகள்
பயண இலக்கியங்கள் என்று தமிழில் அரும்பியபோது அற்புதமான கட்டுரைகளை எழுதி அந்தத் துறையில் மிக அழுத்தமாய்த் தடம் பதித்தவர் பேராசிரியர் கல்கி, இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் …
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி
தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன ?மலைப் பிரதேசங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், பொழுதுபோக்கு இடங்கள், அருவிகள், சரணாலயங்கள், அ…
இன்னொரு யுகசந்தி
ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது 'இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே 'நோய் என்பது மருத்துவ மொழி. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் 'இயற்கையை குருவாக ம…
உலாவர ஓர் உலகம்
ஃப்ரெஞ்ச் நாட்டில் நடந்த உலக எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டின் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் சார்பில் சென்று வந்தார்கள் திருமதி வாஸந்தி அவர்கள். அப்படியே …
பார் புகழும் பாரீஸ் (பயணக் கட்டுரை)
என் பெரிய மகன் பாரீசிலும் சிறிய மகன் ஜெர்மனிலும் அலுவல் புரிகின்றார்கள். இவர்களைக் காணும் பொருட்டு நான் பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் போனேன். என்னுடன் என் மனைவியும் வந்தார்கள்…
எனது வெளிநாட்டு அனுபவங்கள்
ஒரு புதிய நாட்டில் மாணவனாகவும் சுற்றுலாப்பயணியாகவும் இருத்தல் அனுபவத்தைப் பெற்றேன். இது ஒரு அற்புதமான அனுபவம் ! எனது வெளிநாட்டில் படித்த ...
பயணிகள் கவனிக்கவும்
காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்…
ஏழு மாதங்கள் ஏழு நாடுகள்
1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறி…
உலக நாடுகளில் ஒரு சில நாட்கள்
இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மிகவும் சுவையான, இலக்கிய நயம்பட, நாம் கண்ணெதிரில் காண்பது…
கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை சிறைவாசம் அனுபவித்தவர் அமரர் கல்கி. இலங்கைக்கு மூன்று தடவை சென்று வந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதை எவ்…