ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அஜித் நடித்த வாலி' திரைப்படத்தில் ஒரு காமெடி சீன் வரும், விவேக்கும் பாலாஜியும் நடித்த அந்தக் காட்சியில், தனக்கு காது கேட்காது, கண்பார்வை இல்லை, மூலம், கைகள் வராது என்று வரிசையாய் நோய்களை அடுக்குவார். இந்த எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேண்டும் என்று பாலாஜி கேட்பார். அதற்கு பூச்சி மருந்துதான் சரியான வழி என்று விவேக் கூறுவார். அந்த வழியில் இந்தியப் பிரதமர் மோடி இந்திய மக்களின் அத்தனை பிரச்சனைகளுக…

Shelves
book ஆதனூர் சோழன் வர்த்தகம்

More like this


கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள்

இன்றைய பொருளாதார வாழ்க்கை முறையில் பணத்தை ஈட்டுவது என்பதைவிட, ஈட்டியப் பணத்தை எதில் முதலீடு செய்து பாதுகாப்பது என்பதுதான், தற்போதைய தலைமுறையின் பெருத்த சிந்தனை. பொது…

அணையா பெரு நெருப்பு (சேகுவேரா)

அனுபவங்கள் மோசமானவையாக இருக்கலாம். அல்லது சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், இரண்டுமே முக்கியமானவை என்பதை உணர்நது, எதிர்கால சந்ததிக்கு அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று ம…

வால்மார்ட்

சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள்வரை வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்-மார்ட்டின் திறப்பு விழாவுக்காகக் காத்துக்கிடக்கிற…

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்

இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை.…

இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை)

பங்கு சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு Intelligent Fool ஐயும் கூட செல்லமுத்து குப்புசாமி To…

ஏற்றுமதியில் சந்தேகங்களா பாகம் 1

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் மணம்பூண்டியில் பிறந்தார். இயற்பெயர் ஆர். துரை, தந்தை இரகோத்தும் உடையார், தாயார் பெரியநாயகி அப்பா 15.01.1954 - இல் பிறந்தார். தொட…

யாரோ இவர் யாரோ

1967யில் கல்கி இதழில் சோ எழுதிய நகைச்சுவைத் தொடர் இது. வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டுமானால் இந்தப்புத்தகத்தை படிக்கலாம் . தம்முடையஉடல் மொழியால் சிரிக்க வைப்பது என்பது வேற…

வ.உ. சிதம்பரனார்

வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்ட…