பிறகொரு இரவு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிறகொரு இரவு

Piragoru Iravu

என் சமீபத்திய நூல் பிறகொரு இரவு. நான்கு நெடுங்கதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகத்தால் சென்ற மாதம் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் சுகுமாரன் முன்னுரை எழுதியிருக்கிறார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
சிறுகதைகள் தேவிபாரதி book

More like this


வானத்தில் ஒரு மௌனத்தாரகை

1982-83களில் நான் 'சாவி', 'தேவி', 'கசடதபற', 'குங்குமம்' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது ‘முயல்' என்னும் தொலைக்க…

Check Price

புழுதிக்குள் சில சித்திரங்கள்

'சமகால வரலாறு' என்பது தமிழில் வேரூன்றாத ஓர் அறிவுத் துறை. மேலைப் பண்பாடுகளிலும் கூடச் 'சமகால வரலாறு' அதிகம் செழித்துள்ளது என்று சொல்ல முடியாது. கதையும் கவிதையும் …

Check Price

தமிழருவி மணியன் சிறுகதைகள்

சிறுகதையில் ஒரு ரஸந்தான் நரம்புபோல ஊடுருவி ஓடவேண்டும். கதையைப் படித்து முடித்துவிட்டால், ஒரு பாவந்தான் மனத்தில் நிற்கவேண்டும். கதை ஓர் ஒருமை எண்ணத்திலோ, நிகழ்ச்சியிலோ .ந…

Check Price

சொல்லில் அடங்காத வாழ்க்கை

நவீன வாழ்வு மொழியின் மீது திணித்துள்ள பதற்றங்களிலிருந்து தமிழ்ச் சிறுகதையை விடுவிப்பதற்கு முற்படும் ஒரு புதிய தலைமுறை தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உருவாகியுள்ளது. முன்ன…

Check Price

வீடென்ப

தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதை கூறல் முறை ஒரு குறுகிய வெளி…

Check Price

காட்டில் ஒரு மான்

சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை…

Check Price

குற்றம் புரிந்தவர்

இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். …

Check Price

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்

சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை ச…

Check Price

பிரசாதம்

சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமச…

Check Price

கூடு

தமிழ் நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பாலகுமாரன் எழுதிய இந்நூலில் கூடு, பிரம்புக்கூட என்ற இரு நாவல்கள் இடம்பெற்றுள்ளன.

Check Price

வாரம் ஒரு பாசுரம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

Check Price

மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59. …

Check Price