புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்நூலின் தொகுப்பாசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் தம் முன்னுரையில் தமிழ் சிறுகதைகளின் வரலாற்றை எடுத்துக் கூறியுள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை அறிமுகம் செய்திருக்கிறார். எனினும் ஒரு சில கதைகள் பற்றி குறிப்பிடலாம். பணக்கார்ர்களிடம் கொள்ளையடிக்கும் சங்கிலத் தேவன் ஒரு ஏழைப் பெண்மணியின் ஒரே மகனின் திருமணத்திற்கு பணம் அளித்து உதவுகிறான்; விதவைகள் அனுபவிக்கும் துயரங்கள், திருமணமாகாத கன்னிப் …

Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் சிறுவர்கதைகள்
Shelves
book ச. சுபாஷ் சந்திரபோஸ் கதைகள்

More like this


அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…

ஒரு நடுப்பகல் மரணம்

'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …

கிருஷ்ணப்பருந்து

பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…

கிருஷ்ணவேணி

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…

ஓஷோவின் குட்டிக் கதைகள்

ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.

மூன்று நாள் சொர்க்கம்

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

இரணியனின் இறுதிநாட்கள்

பேராசிரியர் ச.சுபாஷ் சந்திரபோஸ் புதினமாக எழுதியது. மாவீரன் வாட்டக்குடி இரணியனின் இறுதி நாட்களைப் பற்றிக் கூறும் இந்தச் சிறுநூல் வாசிக்கும் இதயங்களைப் பதைபதைக்கச் செய்கிற…

பயிர் முகங்கள்

பலர் விவசாய நிலத்தை விற்றுவிட்டு வேறு தொழில்களைச் செய்ய விரும்புகிறார்கள். விதைப்பது நிலத்தில் பார்ப்பது வானத்தை விவசாயியின் வாழ்க்கை வெற்று வாழ்க்கை ஆவதைக்கண்டு கொதித்து …