நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபிப்பது எப்படி? நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபிப்பது எப்படி? நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்தியாவிலுள்ள சட்டங்களிலேயே மிகவும் சிறந்த சட்டம் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) ஆகும். இந்தியாவில் ஒரு வழக்கை நிரூபிக்க வேண்டுமானால் வாய்மொழிச் சாட்சியம் மற்றும் எழுத்து மூலமான சாட்சியத்தின் மூலம் தான் நிரூபிக்க வேண்டும்.சாட்சியம் வலுவானதாக இல்லையேல் அந்த வழக்குத் தோல்வியையே தழுவும். ஆவணங்கள் (Documents) என்பது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் இரண்டிலுமே தாக்கல் செய்யப்படு…

Shelves
சட்டம் புலமை வேங்கடாசலம் book

More like this


விவாகரத்து

என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது ச…

குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) முப்பெரும் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன்

குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) என்னும் இந்நூல் இந்தியத் தண்டனைச் சட்டம், (Indian Penal Code) இந்தியச் சாட்சியச் சட்டம் (Indian Evidence Act), குற்ற விசாரணைம…

ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி விண்ணப்பிப்பது, பெறுவது?

60 வகை சட்ட தேவைகளும் தீர்களும் அரசு அலுவலங்களில் மக்களின் தேவைளும் நலத்திட்ட உதவி பெறுதலும் வழிகாட்டும் விவரங்கள் நிறைந்த கையேடு

காவல்துறைச் சட்டங்கள்

இந்நூலைப் பற்றி நூலாசிரியர்: காவல்துறை நண்பர்கள் பயனடையும் வகையில், "காவல்துறைச் சட்டங்கள்" என்னுந் தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளேன். இந்த நூலின் கண், காவல் நிலையாணைகள் (Po…

சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு)

ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்களின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. பண பலம், படை பலம், அரசியல் பலம் கொண்டு அப்பாவி மக்களைக் க…

தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் (Tamil Nadu Police Standing Orders)

நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுகின்றவர்கள் காவல் துறையினர் தான். காவல் துறையில் இருக்கின்ற அதிகாரிகளும், ஊழியர்களும் பொதுமக்களும் தமிழ்நாடு காவல்நிலை ஆணையைத் தெள்ள தெ…

இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்

பல சட்டங்கள் மக்களுக்கு உதவவே உள்ளன. சட்டப்படி நிவாரணம் தேடிக்கொள்ள, பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற்றுகொள்ள குறைந்தபட்ச சட்ட அறிவு நமக்குத் தேவை.இந்த நூல் அந்தத் தேவையை பெரும…

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?)

வழக்கறிஞரால் பாதிப்பா? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்கா…

நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும்

மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…

சட்டப்படியான பிரேத பரிசோதனை

சட்டப்படியான பிரேத சோதனை என்பது , சட்ட மருத்துவம் சார்ந்ததாகும் .

குற்ற வழக்கு விசாரணை

'' குற்ற வழக்கு விசாரணை'' என்னும் இந்நூல் நீதியரசர்கள். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர்க்குப் பயன்படும் வகையில் சீரிய முறையில் படைக்க…