Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 224
- Publisher
- Blackhole Publication
- Language
- TA
- ISBN-13
- 9789381098035
மார்பகப் புற்றுநோய்க்கான அடிப்படைக் காரணங்களை அறியும் முயற்சியில், புற்று நோய் ஸ்டெம் செல்களை ஆய்வுசெய்வதில் தொடங்கி, புற்றுநோய் குறித்த இவரது ஆய்வுப் பயணம் தொடர்கிறது! உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் அறிவியல் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த நவீன ஆய்வுகளின் சாராம்சத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி தமிழில் எழுதயுள்ளார்.
Genres
Shelves
More like this
சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்
நமது வேதங்களும், பண்டைய இலக்கியங்களும் நோய்ப் பற்றிய தன்மைகளையும் நீக்கும் வழிகளையும் தெளிவுற விளக்கியுள்ளன. உலகின் முதல் வைத்தியர் என்ற பெருமையைக் கொண்ட ஆத்ரேயர், மேனாட்டு…
பயோ கெமிஸ்ட்ரி மருத்துவம் எனும் பன்னிரு தாது உப்புக்களின் மகத்துவம்
எப்படி தாவரங்கள் வளர்ச்சியை பல இரசாயனப் பொருட்களை கொண்டு ஊக்ககுவிக்கின்றோமோ அது போல் மனித உடலின் உறுப்புகளின் செயல்பாட்டை இவ்வுப்புகளை கொண்டு சரிபடுத்த உடலின் ஆரோக்கியம் …
உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1)
கடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்…
தலைமைச் செயலகம்
"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை.…
ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்
எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புது…
வாழ்வு தரும் மரங்கள்
"வாழ்வு தரும் மரங்கள்" என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி. பனை, பனை, கொய்யா, மூங்கி உள்ளிட்ட 78 வகையானமரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செ…
குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்
பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்ச…
சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்
இவ்வுலகில் அனைவருக்கும் நல்வாழ்வு வாழ வேண்டும், படிப்பு, பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும், வெற்றியாளராக வளம் வர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பங்கள் நிறைவேற இற…
பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன
உலகளவில் நடத்தப்பட்ட பாலியல் குறித்த ஆய்வுகளில் இருந்து மிக முக்கியமான தகவல்களைத் தொகுத்து எழுதப்பட்ட தமிழின் முதல் நூல். மொழிநடையில் ஆபாச உணர்வு எழாமல் கவனத்துடன் எழுதி…
மருந்தில்லா மருந்து ரெய்கி
''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…
சித்தர்கள் அருளிய உணவு முறைகள்
சித்த மருத்துவ முறைப்படி ஒரு மனிதன் இனிப்பு, துவர்ப்பு, காரம், கசப்பு, உப்பு மற்றும் புளிப்பு என்ற ஆறு சுவைகளையும் கொண்ட சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நே…