Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
Share:
3.0/5 · 2 ratings
- Format
- Paperback
- Edition
- 2011
- ASIN
- B0DM21JYDG
தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிள் சி. சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. 1960-1967 கால கட்டத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்பும், இன்னும் புத்தம் புதிதாகவும் உயிர்ப்பு மிகுந்ததாகவும் விளங்குகின்றன. தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலத்தையும் தோற்றுவித்த பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி முதலான ஆளுமைகள் பற்றிய…
Interested in this book?
Check Price on Amazon
Shelves
பிரமிள்
book
More like this
சாது அப்பாத்துரையின் தியான தாரா
Author:
பிரமிள்
திருவண்ணாமலையில் வாழும் ஞான புருஷரான யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தூண்டுதல்தான் 1989 இல் சாது அப்பாத்துரையின் வரலாற்றையும் வாய்மொழியையும் நூலாக்கி இருக்கிறது. நன்றியற…