Select a cover image
Searching for images...
Saving cover image...
காலவரம்பு சட்டம் என்பது, உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு பொதுவான ஒரு சட்டமாகும் ஒவ்வொரு வழக்கையும், மனுக்களையும் மேல்முறையீட்டையும் மற்றும் சீராய்வு மனுக்களையும் இவ்வளவு கால அளவுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்தந்தச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்தச் சட்டத்தில் குறிப்பிடப்படாத கால அளவுகள், இந்த காலவரம்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, எந்தச் சட்டத்திலும் குறிப்பி…
Genres
Shelves
More like this
சிறைகள் சட்டம்
சிறைகள் என்னும் தலைப்பின் கிழமைந்த இந்த சட்ட நூலின்கண் சிறைகள் சட்டம், சிறை விதிகள், கைதிகள் சட்டம், கருணை மனுக்கள் நடைமுறை ஆகியவையும் இன்னபிற நடைமுறைகளும் அடங்கியுள்ளன. …
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?)
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்காக வாதாட யாரும் முன்வரா…
திருமணமும் விவாகரத்தும்
திருமணமும் விவாகரத்தும் என்னும் இந்நூல் பல்வேறு திருமணச் சட்டங்களில் மொழியாக்கத்தைக் கொண்டிருப்பதுடன் வழக்குத் தீர்வுகளையும் , மாதிரிப் படிவங்களையும் கொண்டுள்ளது .
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
சுருக்கமான, எளிய தமிழில், தனி மனித உரிமைகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர்களின் உரிமைகள் பொறுப்புகள்,ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம…
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் , 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்த…
குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 தமிழ்நாடு குழந்தைத் திருமணத் தடுப்பு விதிகள் 2009
குழந்தை என்பது ஆயிரங்காலத்துப் பயிர், அதனைக் காற்றின் தீபம் போன்று அணைந்து விடாமல், போற்றிப் பொத்திப் பாதுகாக்க வேண்டும். இந்த நூலில் குழந்தைகள் என்பவர் யார்? அவர்களுக்கு உரிய…
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இந்தியத் திருநாடு விடுதலைப் பெற்ற பிறகு இந்திய நாட்டு நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களில் மிகவும் சிறந்த சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும் அரசு அலுவலங்களில் சான்றிதழ்க…
விவாகரத்து
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது ச…
முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு
குற்ற வழக்குகளில் குற்றச் சம்பவம் நடந்தவுடன், குற்றச் சம்பவம் குறித்து, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குரிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரை, தலைமைக் காவ…
கிராமசபை அதிகாரங்களும் கடமைகளும்
தமிழ் நாடு கிராம சபை (கூட்டுதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள் 1998 மற்றும் அவ்விதிகளுக்கு 2006-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருத்தங்களில் கிராம சபை கூட்டம் நடத்…