Select a cover image
Searching for images...
Saving cover image...
காலவரம்பு சட்டம் என்பது, உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு பொதுவான ஒரு சட்டமாகும் ஒவ்வொரு வழக்கையும், மனுக்களையும் மேல்முறையீட்டையும் மற்றும் சீராய்வு மனுக்களையும் இவ்வளவு கால அளவுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்தந்தச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்தச் சட்டத்தில் குறிப்பிடப்படாத கால அளவுகள், இந்த காலவரம்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, எந்தச் சட்டத்திலும் குறிப்பி…
Genres
Shelves
More like this
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே பாதுகாப்பான வாழ்க்கை. சமூக ஜீரோதச் செயல்களைத் தூண்டிஜீடுவது சமூகத்ணிற்கு ஜீரோதமாக வாழ்வது எல்லாம் பாழான வாழ்க்கை. மவீத உளீமைகள் பாதுக…
சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு
நியமனக்குழு, விவசாயம் மற்றும் நீர்பிடிப்புப் பகுதிக் குழு, பணிக் குழு, கல்விக் குழு ஆகிய நான்கு குழுக்களுக்கும் தலைவர் தேர்வுமுறை, பொறுப்பாளர்கள், கூட்டம் நடத்தும் முறை, …
தெரிந்ததும் தெரியாததும் (சொத்து மற்றும் பத்திரப்பதிவு சார்ந்த 100 கேள்விகளும் பதில்களும் PART - 1)
No description added
உயில்கள் எழுதுவது எப்படி?
விருப்புறுதி (உயில்), குடியிருப்புரிமை, தன்னாணை செய்யும் சுதந்திரம்,தேர்வு செய்யும் தத்துவம், விருப்புறுதி எழுதத் தகுதியுடையவர் யார்?, தன் முடிவு மாற்றல், நிறைவேற்றுவர்…
உரிமையியல் வழக்குத்தொழில் மற்றும் வழக்கு நடைமுறை (Civil Court Practice and Procedure)
இந்த நூலில் நீதிமன்றக் கட்டணத்திலிருந்து வழக்குரை, மனு தயாரிப்புச் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் மிகவும் திறம்பட எழுதியிருக்கிறார்…
தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், தமிழ்நாடு பொது வளாகங்கள் சட்டம் மற்றும் விதிகள், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுகை சட்டம் மற்றும் விதிகள்
நில ஆக்கிரமிப்பு சம்மந்தமாக தமிழ்நாடு அரசாங்கம் இயற்றிய சட்டங்களும், அதற்கான விதிகளும் இதன்கண் உள்ளன. இந்த சட்டங்களும் விதிகளும் அரசாங்க நிலங்களையும், பொது வளாகங்களையும், க…
சொத்துரிமை மாற்றுச் சட்டம்
சொத்து என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைகக்கு ஆதாரமாக இருப்பதாகும். சொத்து இரண்டு வகைப்படும் 1. அசையும் சொத்து. 2 அசையா சொத்து பணம், பண்டம், பொருள் போன்றவை அசையும் சொத்துக்கள…
நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி?
இந்நூலில் நுகர்வோர் நீதிமன்ற சட்ட விளக்கம் பற்றியும் , நிவாரணம் பெறும் முறைகள் பற்றியும், உதாரண கேஸ்களுடன் எழுதியுள்ளார் ஆசிரியர்.
சிற்றூராட்சி நிர்வாகம்
ஊராட்சிகளின் கடமைகளும் பொறுப்புகளும், ஊராட்சி மன்றக்கூட்டங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் ஊராட்சியின் நிதிகள் மற்றும் கணக்குகள் பராமரித்தல், ஊராட்…
திருமணமும் விவாகரத்தும்
திருமணமும் விவாகரத்தும் என்னும் இந்நூல் பல்வேறு திருமணச் சட்டங்களில் மொழியாக்கத்தைக் கொண்டிருப்பதுடன் வழக்குத் தீர்வுகளையும் , மாதிரிப் படிவங்களையும் கொண்டுள்ளது .