திரு அருட்பா எளிய உரை (இரண்டாம் திருமுறை) கெட்டி அட்டை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திரு அருட்பா எளிய உரை (இரண்டாம் திருமுறை) கெட்டி அட்டை

Thiru Arutpa Eliya Urai (Irandam Thirumurai) Hardcover

Pages
770
Publisher
பழனியப்பா பிரதர்ஸ்
Language
TA
ISBN-13
9788183796309

"அருட்பா" என்றாலே வள்ளற்பெருமான் படைத்த திருவருட்பா நூல்தான் என்று இன்றைய அறிவுலகம் முரசறை வதைக் கேட்டு நெஞ்சு நெகிழ்ந்து போகின்றோம். அமைந்த ஆறுதிருமுறைகளுமே தேனூற்றில் ஊறிக்கிடந்த பலாச்சுளைகள் போல் சுவையின்பம் தருபவை தாம்; அவற்றுள் இரண்டாம் திருமுறையென்பது, 'புண்ணிய விளக்கம்' முதல் 'முன்னமுடிபு வரை நூற்றுப் பதின்மூன்று கருப்பொருள்களைக் கொண்டு இயற்றப்பட்டதாம்; இம்முறையில் ஆயிரத்து இருநூற்று ஏழு ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீகம் அடியன் மணிவாசகன் book

More like this


அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3

காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…

Check Price

சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்

சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…

Check Price

ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை

பகவத் கீதை பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அர்ஜூன்னுக்கு உபதேசிக்கப்பட்டது. இந்துக்களின் வேதமாக பகவத்கீதை இருக்கிறது. இதற்குப் பல பெரியவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பகவத்கீதையி…

Check Price

மனுதர்ம சாஸ்திரம்

சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…

Check Price

திருவடி

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

Check Price

திரு அருட்பா எளிய உரை (ஆறாம் திருமுறை) தொகுதி 2 (கெட்டி அட்டை )

கடவுள் ஒருவரே. அவரை அன்பால், ஒளி வடிவில் வழிபட வேண்டும்; இறைவனை நோக்கிச் செல்ல பல வழிகள் இருப்பினும் ஆன்மீகமே மிகச் சிறந்த வழி; இறைவனை ஆத்மார்த்தமாக உணர, சுத்த சன்மார்…

Check Price

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

வளமுடன் வாழ 108 மந்திரங்கள்

அனாதி காலம் தொட்டு மந்திரங்கள் அங்கிங்கெனாத படி எங்கும் வியாபித்துள்ளது. "ஓம்" எனும் இந்த ஒலிகளுக்குத்தான் எத்தகைய சக்தி? அண்ட சராசரங்களும் இதில் அடங்கியுள்ளது. அத்தகைய சக்த…

Check Price

திருவானைக்கா

இந்நூலில் திருவாக்கு வழிபாட்டுப் போற்றி மந்திரம், துன்பந் தீர்க்கும் (பிரதோச) வழிபாட்டுப் போற்றி மந்திரம், சிவராத்திரி வழிபாட்டுப் போற்றி மந்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையா…

Check Price