Select a cover image
Searching for images...
Saving cover image...
கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்..பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.முன்னோக்கி செல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் இங்கேயே நிற்பதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ள…
Genres
Shelves
More like this
வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
"நான் மறுபடியும் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக …
தினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன்
ஒரு பொன்மொழியை படித்தால் அதன் உள்ளே ஆயிரம் கருத்துகள் அமிழ்ந்து கிடப்பதைக் காணலாம். அதுபற்றி என் கருத்துகளைச் சொல்லி நீங்களும் சிந்திக்க உங்களை தூண்டும் நூல் இது. இந்நூலில் ந…
தாவோ ஒரு தங்கக் கதவு
ஆன்மிக நூல்களிலேயே மிகச் சிறியது இதுதான். பல கோடி ரோஜா மலர்களில் இருந்து எடுக்கப் பட்ட சில ரோஜாச் சாறுதான் இந்த நூல் என்று தாவோவை ஓஷோ அறிமுகப்படுத்தும் போது அவர் நமக்…
ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்
ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் இருபெரும் ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றினையும், தத்துவங்களையும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்
தமிழகத்தின் இரும்பு மனிதர் தளபதி ஸ்டாலின்
இந்த நூலால்... இரட்டிப்பு மகிழ்ச்சி. இது மாவீரன் பற்றிய நூல், ஒரு லட்சியவாதி பற்றிய நூல். ஒரு சாதனையாளர் பற்றிய நூல்... ஒரு தளபதியின் குண இயல்பை விளக்கும் நூல். தளபதி…
நகைச்சுவை குட்டிக்கதைகள்
நகைச்சுவைக் குட்டிக்கதைகள் என்ற இந்நூலில் அறுபத்தைந்து குட்டிக்கதைகள் இடம் பெற்றுள்ளன. படிக்கின்றவர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கும் வகையில் கதைகள் அமைந்துள்ளன. வயிறு குலுங்கச் ச…
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…
அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்
நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும் பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், ந…
தோட்டத்துப் பூக்கள்
நான் பல்வேறு சமயங்களில் எழுதிய மிகவும் சுவையான துணுக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் துணுக்குகளை நானே படித்துப் பார்க்கும்போது எனது நூல்களை வெளியிட்டவர்கள் இவற்றை எப்பட…