குயில் பாட்டு மூலமும் உரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குயில் பாட்டு மூலமும் உரையும்

Kuyil Pattu Mulamum Uraiyum

இவற்றுள் குயில் பாட்டு 745 அகவற்பாவால் செய்யப்பட்ட ஒரு காவியம். இந்நூலில் குயிலினை அறிமுகப்படுத்துவதாக 34 அடிகளும், குயிலின் முன்ஜெம்க் கதையாக 262 வரிகளும் கொண்டமைந்த ஓர் அழகிய கற்பனைக் காவியம் இது. இதில் இரண்டு பிறவிகளில் தொடருந்த ஒரு பெண்ணின் காதலை மையப்படுத்தி மனிதன், குயில், குரங்கு, எருது என்ற நிலையில் காதல் விரிந்து நின்று நடைபெறுவதாக அமைந்து படிப்பவர் தமக்கு இன்சுவை ஊட்டும் ஓர் உன்னத் காவி…

Shelves
இலக்கியம் முனைவர் கதிர் முருகு book

More like this


ஜீவாவின் புதுமைப்பெண்

மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…

நீதிவெண்பா மூலமும் உரையும்

தமிழ்மொழி வளமார்ந்த அறிஇலக்கியங்களைக் கொண்ட மொழி, சங்க காலம் முதலாகத் தமிழ் மொழியில் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. சங்கம் மருவிய…

பட்டினத்தார் ஒரு பார்வை

"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…

திருமந்திரம் விரிவுரை தொகுதி 3

இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…

நன்னெறி மூலமும் உரையும்

மின்எறி - மின்னல் போல ஒளி வீசுகின்ற, சடாமுடி - சடைமுடியினைஉடைய, விநாயகன் அடிதொழ - விநாயகப் பெருமானின் பாதங்களைப் பணிந்து வணங்குவதால், நன்னெறி வெண்பா நாற்பதும் வரு…

வழி வழி வள்ளுவர்

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்…

கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றான…

பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன்

உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதும…

வானமே நம் எல்லை

ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம். ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதின…

மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும்

கலம்பக இலக்கிய வரிசையில் பக்திமரபான கலம்பகங்ளுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது மதுரைக் கலம்பகம். இந்நூல் குமரகுருபரரால் அருளிச் செய்யப்பட்டது. கடவுள் வாழ்த்து நீங்கலாக நூற்று…

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)

தமிழின் பழம்​பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்​றைப் பண்டித ​மொழியின் த​டைக​ளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.

பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும்

எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் அகவற்பாக்கள் தம்மளவில் முழுமையாய் நின்றாலும், எந்தப் பாடலையும் ஒரு தனிநூல் என்று கூறுமளவிற்கு அமைப்பு முறையால் விரிந்து நிற்பதாகக் கூறமுடி…