Select a cover image
Searching for images...
Saving cover image...
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இவ்வாண்டு தமிழ்ப்படைப்புக்கான இந்தியாவின் உயரிய இலக்கிய விருதாகிய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய "மின்சாரப் பூ" சிறுகதைத் தொகுப்பு நூலுக்குக் கிடைத்திருப்பது, தமிழ் இலக்கிய உலகுக்கு- குறிப்பாக, முற்போக்கு இலக்கிய உலகுக்குக் கிடைத்த மகத்துவம் மிக்க கௌரவமும் பெருமையுமாகும். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் அவரை நாம் உளமாரப் பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். பாரதி, "எமக…
Genres
Shelves
More like this
எட்டும் தூரத்தில் IAS
சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய ம…
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
அதே வினாடி
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…
வெண்பூ மனம்
'முத்திரைச் சிறுகதைகள்' அணிவரிசை என்ற தனிச் சிறப்புத் தகுதியோடு இந்தச் சிறுகதைத் தொகுப்பு உங்கள் கைக்கு வருகிறது. 'வெண்பூ மனம்' தொகுப்பின் ஏழு கதைகள் ஆனந்த விகடனில் மட்…
விளக்குகள் பல தந்த ஒளி
எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…
ஒரு மாலை பூத்து வரும்
மேலாண்மை பொன்னுசாமி 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழு…
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
ஏ! தாழ்ந்த தமிழகமே!
1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…
உயிர்க்காற்று
இதய வடிவிலான இலைகள் வழியாக வெளியேறும் காற்று மனிதர்களுக்கான உயிர்க்காற்று . அம்மரத்தின் கீழே அமர்ந்தால் பிணிகள் நீங்கும். அதனால்தான், அரச மரங்களை நட்டவருக்குச் சொர்க்கம் கி…
உணவு யுத்தம்
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.