Select a cover image
Searching for images...
Saving cover image...
சாவி வார இதழில் அடுத்தடுத்து வெளியான தொடர்களில் மூன்றாவது தொடர்கதை காதல் மந்திரம். ரகசியங்களின் சேமிப்புக் கிடங்கு உதயநல்லூர் அதையொட்டிபடி ஓடிக்கொண்டிருப்பதுதான் இருவழிஞ்சி ஆறு.மழைக்காலத்தில் வெள்ளம் பாய்ந்து வழியும் ஆறு. காட்டு மரங்களை வேரோடு பறித்து சீறிப்பாய்ந்து கிராமத்தையே நடுங்கவைத்தபடி மேற்குப்புறமாகப் பாய்ந்துவரும் ஆறு.
Genres
Shelves
More like this
சந்தன மரங்கள்
இந்தத் தொகுதியில் கமலாவின் எளிமையான சில கதைகள் உள்ளன. அவளுடைய உலகில் நுழைவதற்கான ஒரு சிறு வாசலாக இவை இருக்கக்கூடும். அவை ஒவ்வொன்றும் பறந்தலையும் தனி உலகைச் சார்ந்தவை…
பகவான் புத்தர்
நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர். சாக்கிய குலத்தில் சுத்தோதனன் என்னும் இனக்குழுத் த…
சொல்லாததும் உண்மை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
புரட்சிகரமான புதிய உலோகத்திற்கான டாப் சீக்ரெட் பார்முலாவுக்கு 40 லட்சம் டாலர் தரும் ருஷ்யர்கள். அவர்களைத் தடுக்க எதையும் செய்யும் சி.ஐ.ஏ. இரு தரப்பினருக்கும் தேவைப்படுபவர் …
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூத…
அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை
வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது க…
அமைதி என்பது நாமே
வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்பு…
மோகினி சபதம்
புஷ்பநாதன் பிள்ளை அல்லது கோட்டயம் புஷ்பநாத் பிரபல மலையாள எழுத்தாளர். அவர் பல துப்பறியும் நாவல்கள், பிரதான நாவல்கள், அறிவியல் புனைகதை மற்றும் திகில் புனைகதைகளை எழுதினார்…
ஒளரங்கசீப்
ஆங்கிலத்தில் வெளிவந்த தருணம் முதல் இன்றுவரை மிகுந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் சந்தித்துவரும் முக்கியமான வரலாற்று நூல். இந்திய வரலாற்றில் அதிகம் வெறுக்கப்…
ஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
ஜே பென்சன் ராணுவத்தில் துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர். அமெரிக்க ராணுத்தில் இருந்தபோது வியட்நாம் போரில் 82 வியட்நாமியர்களை நேருக்கு நேராய் கொன்றவர். ஓய்வு பெற்ற பின் அவர் நட…
அழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்க…
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் முறையை ராபர்ட் கியோஸாகி மாற்றியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் பணம் பற்றிக் காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் அ…
குழந்தைகளின் ரட்சகன்
சர்ச்சைக்குரிய இந்த நாவல் 1951 ஆம் ஆண்டு பெரியவர்களுக்கென்று வெளியிடப்பட்டது ஆனால் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்க…