பணக்காரர் ஆக பத்து வலிமையான சிந்தனைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பணக்காரர் ஆக பத்து வலிமையான சிந்தனைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

“பணக்காரர் ஆவதற்கு உதவும் பத்து வலிமையான சிந்தனைகள்” என்னும் இந்நூலில் உலகில் கோடீசுவரர்களின் பின்னணியில் உள்ள பத்து சிந்தனைகளைப் பற்றி விளக்கி எழுதியுள்ளேன். செல்வந்தராவதற்கு எத்தனையோ வழிகள் இருப்பினும், இந்தப் பத்து சிந்தனைகள் மிகவும் முக்கியமானவை. பணக்காரர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு இந்த உண்மை பளிச்சென தெரியும். தங்களைப் பணக்காரர்களதக உருவாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் இந்நூலினை ஆழ்ந்து …

Interested in this book? Check Price on Amazon
Shelves
சிந்தனைகள் தமிழ்ப்பிரியன் book

More like this


சொற்களின் சரிதம்

திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின்

Check Price

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்

கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…

Check Price

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்!

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலை, சந்திரபாபு பாடுவார். மேலோட்டமாகப் பார்க்கும்போ…

Check Price

மகிழ்ச்சியின் மலர்ச்சி

வாழ்வில் எதையெல்லாம் செய்யலாம் செய்யகூடாது என்பதை ஒருவர் நமக்கு அட்டவணை போட்டுகொடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு வரபிரசாதம். இந்நூலின்…

Check Price

எலீ வீஸல் உரையாடல்கள்

வாழ்வின் ஒரு நிமிடம் வாழ்க்கையைப் பற்றிய எல்லாப் புத்தகங்களை விடவும் மிகவும் முக்கியமானது. ஒரு குழந்தையின் வாழ்க்கை உலகிலுள்ள எல்லாக் கருத்தியல்களையும் விட அதிக முக்கியத்து…

Check Price

பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்

தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக ச…

Check Price

திரு.வி.க. வின் சொற்பொழிவுகள்

தமிழ் இளைஞர் முதல் முதியோர் வரையுள்ள யாவர் நெஞ்சங்களிலும் வாழும் பெரியவர் இவர். இவரை அன்போடு திரு.வி.க. என அழைப்பர். இவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும் எண்ணிலடங்காத் த…

Check Price

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)

இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…

Check Price

அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது; இழி குணத்தான் மாநிலம் …

Check Price

கலைஞரின் சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்

முதலாளித்துவத்தின் உடம்புக்குள் உணவாகச் செல்லுகிற தொழிலாளர் வர்க்கம் தேவையான இரத்தத்தை அளித்துவிட்டுக் கழிவுப் பொருளாக வெளியேறுகிறது. தாயை ஒருவன் கற்பழிக்க முயல்வதைக் கண்…

Check Price