இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களுடைய ஆட்சியே ஜனநாயகம் என்பதை விரிவாக விளக்கி, ஜனநாயகம் இந்தியாவில் வளர்ந்த கதையை வரலாறாக அமைத்துத் தருகிறார் பல்துறை அறிஞராகிய இந்நூலாசிரியர். இந்த வரலாற்றின் பின்னணியாக விடுதலைப் போராட்டமும் சுருக்கமாக அறிமுகப்படித்தப் பட்டுள்ளது. அதற்குப் பின்னோக்கிச் சென்று வேத காலத்திலேயே மனித உரிமை, மனித நேயம் வேரூன்றியிருந்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். சுதந்திரத்த…

Shelves
அரசியல் book பி.சி.கணேசன்

More like this


மர்மங்களின் பரமபிதா

இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யார…

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 1

பாக்யா பத்திரிகையில் வரும் பாக்கியராஜ் கேள்வி பதில்கள் சுவாரசியமானவை, ஒரு தொகுப்பாக பல பாகங்களாக வெளிவந்து வரவேற்ப்பு பெற்ற புத்தகம் இது. பல கேள்விகளுக்கு நகைச்சுவை ம…

உணவும் உடல் நலமும் (old book rare)

உணவுதான் நம்மை உருவாக்கிருக்கிறது . நீங்கள் யார் என்று கேட்டால் அது உணவுதான் . உண்மையில் நலவாழ்வு உணவைச்சார்ந்து இருக்கிறது . அது நோய்களைத் தீர்மானிக்கிறது . கிருமிகளை …

வேலை பார்க்கும் பெண்களின் பிரச்னைகள் (old book rare)

பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம் மாறிவிட்டது. இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சமாளிக்க, தேவைகள…

பா.ஜ.க

பாபர் மசூதி இடிப்புதான் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியதா? பா.ஜ.க.வின் பின்னணி என்ன? எப்படி வளர்ந்தது இந்தக் கட்சி? பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது எப்படி? இந்துத்வாவைத் த…

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்

"கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம்…

நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்குக் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் இரு பெரும் தேசங்கள். இந்த இரண்டு தேசங்களின் வரலாற்றை ஆதியில் இருந்து இன்றைய காலக…

நேரு இந்திரா ராஜீவ்

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர்…

வெற்றிகள் தொடரும் தோல்விகள் நிரந்தரமல்ல

கண் விழித்ததும் களைந்த குப்பைகள் காட்சி கோபுரமாய் கண்முன்னே விரியும் மீட்சியே மீள்வதாய் காலம் கழியும் விதிவீணையின் நரம்பாய் இதயம் மாறும் மீட்டும் இரும்பு விரலாய் காட்சிகள் ஓ…