வெற்றி உங்களைத்தேடி வரும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெற்றி உங்களைத்தேடி வரும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வாழ்க்கையைப் பயணமென்று ஏன் சொன்னார்கள்? இலக்கு இல்லாமல் பயணிக்க முடியாது. எங்கே போகப் போகிறோம் என்று முடிவு செய்த பிறகுதான் பயணத்தைத் தொடங்க முடியும். ஆகவே வாழ்க்கைப் பயணமென்பது ஓர் இலக்கை நோக்கிக் செல்வதாகத் தான் இருக்கமுடியும். ஆனாலும், எல்லாருடைய வாழ்க்கைப் பயணமும் இலக்கை நோக்கித்தான் செல்வதாக இருக்கின்றதா? பெரும்பாலோருடைய வாழ்க்கைப் பயணம் எந்தக் குறிப்பிட்ட திசையிலும் செல்வதில்லை என்பதுதான் உ…

Shelves
சுய முன்னேற்றம் பி.சி.கணேசன் book

More like this


உயிர் உடல் ஆரோக்கியம்

ஆரோக்கியம் இல்லாதவர்கள் மிகவும் சுலபமாக உடல் தாண்டி விடுவார்கள். ஆரோக்கியம் இருப்பவர்களுக்கு இன்னும் சிறிது காலம் ஆகும். (சிரிக்கிறார்) நான் ஆரோக்கியம் அற்றவர்களைக் குறித்து …

இன்று புதிதாய்ப் பிறப்போம்

வரலாறு என்பது நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும், நாளை பிறப்பவர்க்கும் இடையே நடைமெறும் ஒப்பந்தம்'என்றார் ஆங்கிலேய அறிஞர் எட்மண்ட் பர்க். மன்னர்களின் போர்க்களமும்,அவர்களுடை…

கண்ணதாசனின் கிருஷ்ண கானமும் பாமரர்களின் பகவத் கீதையும்

கவிஞர் கண்ணதாசன் கீதையை ஆழ்ந்து படித்தவர். கீதைக்கு எளிய முறையில் அருமையான விளக்கமும் எழுதியிருக்கிறார். பொதுவாகவே, கண்ணனிடம் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனாலே…

கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்

ஒரு மருத்துவர் தம்மிடம் வரும் நோயுற்றவர்களை எப்படியேனும் குணப்படுத்திவிட வேண்டும் என்னும் நன்நோக்கத்தில் தக்க மருந்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பல ந…

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!

எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்திய…

மழுப்பல்களை நிறுத்துங்கள்

டாக்டர் வெயின் டயர் மிகச்சிறந்த ஆன்மீக மற்றும் ஊக்குவிப்பாளாராக இருந்தவர் . Father of Motivation என்று சொல்லுமளவுக்கு பிரசித்தி பெற்றவர் .. அவருடைய புத்தகங்கள் சில உலக …

இட்லியாக இருங்கள்

'நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம்…

ஆயிரம் ஜன்னல்

உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிக…