Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Tags
Shelves
More like this
நெஞ்சில் நிறைந்த நேரு
அண்ணல் காந்தி பாதையிலே அகிலம் போற்ற வாழ்ந்தவராம் புண்ணியமூர்த்தி நேரு மகான் பாரதம் செழிக்கப் பாடுபட்டார்! சாதி மதத்தத்தைப் பாராமல் தரணியை உயர்த்திய பெருமகனார் சத்தியம் உண்மை…
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…
நினைவோடை 27 கட்டுரைகள்
"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோட…
பாரதி ஒரு பார்வை கண்ணதாசன் கவிதைகள் ஒரு கண்ணோட்டம் (ஒலிப்புத்தகம்)
No description added
கிமு கிபி
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…
திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…
மறைக்கப்பட்ட இந்தியா
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…
வாழ்ந்திடச் சொல்கிறேன்
வாழ்வில் பிடிப்பிழந்து விரக்தியின் இருளில் மூழ்கிக் கிடப்போர்க்கு வெளிச்சத்தையும், நாளை என்னாகுமோ என்னும் கலக்கத்தில் தடுமாறிக் கொண்டிருப்போர்க்கு நம்பிக்கை என்னும் ஊன்றுகோலையும்…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…