எப்பொழுதும் வெற்றி தரும் பேச்சுக்கலை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எப்பொழுதும் வெற்றி தரும் பேச்சுக்கலை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இது மேடையில் எப்படிப் பேசுவது என்கிற வகையல்ல. இது நிஜவாழ்வில் ஒரு மனிதன் நட்போடும், உறவோடும் சமூகத் தொடர்போடும் எப்படி பேசிட வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிற நூல். பேச்சு எப்படி அமைய வேண்டும் என்று எச்சரிக்கை தரும் நீதி நூல் இது. வாழ்வில் முன்னேறிட பேச்சு எப்படி துணை புரியும் என விளக்கும் சுயமுன்னேற்ற நூல் இது. மிகச் சிறந்த அரசர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை எப்படி தங்கள் பேச்சால் வென்றார்கள் என க…

Shelves
கட்டுரைகள் கமலா கந்தசாமி book

More like this


கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்!

நிச்சயம் கலைஞரின் மனம் கவர்ந்தவர்களே... தொண்டர்கள்... உடன்பிறப்புகள்... சிறை நண்பர்கள் கலை நண்பர்கள்... தனக்காக தீக்குளித்து உயிர் நீத்தோர்... பால்ய நண்பர்கள் எனப் பலர் இருப்பதால்…

வள்ளுவர் தந்த பொருளியல்

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…

கலைஞரின் சரித்திர வாழ்வும் சாதனைப் புகழும்

அதற்கான பிறர் பாராட்டு! இதுதான் இந்நூலின் எழுது பொருள்! 14 வயதில் பொது வாழ்வு 86லும் 26 என உழைப்பு. அவர் அல்லவா கலைஞர்! அதிகம் சாதித்ததும் இவரே!

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…

எங்கே போகிறோம் நாம்?

அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…

நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்

அவர் ஒரு சுயசிந்தனையாளர்' எனும் சீரிய இயல்பைப் பிரதிபலிக்கும் நூல் இது. அவரின் 84 ஆண்டுகால வாழ்வும் வாக்கும் நமக்குப்பாடமே... இன்றும் காட்டும் சுறுசுறுப்பும் பாடமே அதோடு…

தமிழ் ஞானி டாக்டர் கலைஞர்

என் இனிய வாசக நண்பர்களே! முதலில் மகிழ்வோடு... நன்றியோடு உங்களை வணங்கி மகிழ்கிறேன்! மீண்டும் ஒரு நல்ல நூல்வழியே உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி நூறு நூல்கள் படைப்பதை ஒர…

சிதம்பர நினைவுகள்

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…

சிந்தை கவரும் விந்தைச் செய்திகள்

பல ஆண்டுகளின் தொகுப்பு இது. அறிந்தவை - தெரிந்தவை - உணர்ந்தவை என உண்மைச் செய்திகள் சேர்ந்த ஒரு தொகுப்பு நூல் இது. சுவையான செய்திகள் - புதுமைச் செய்திகள் - விதைச் செய்திக…

பாரதியின் புதுமைச் சிந்தனையில் புதிய ஆத்திச்சூடி

இந்த நூல் செய்து வரும் சிறிய தொண்டுக்கு ஆதரவும் ஆசியும். கேட்டு தமிழ் கூறும் நல்லுலகை வேண்டுகிறோம். இந்த இரண்டாம் பதிப்பை சிறந்த முறையில் ...

மனமும் மனிதனும்

மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…