Select a cover image
Searching for images...
Saving cover image...
இவ்வுலகில் தனக்கான வாழ்வது இறகை விட மிகவும் எளிதானது. பிறருக்காக வாழ்வது மலையை விடக் கடினமானது ...
Genres
Shelves
More like this
வாழ்க்கை உங்கள் கையில்
உங்கள் நிதி வாழ்க்கையை சீரமைக்க ஓராண்டு போதுமென ஊக்கம் அளிக்கிறார், அமெரிக்க நிதி திட்டமிடல் வழிகாட்டியான ரெஜினா லீட்ஸ். இவர், ரஸல் வைல்டு எனும் நிதி திட்டமிடல் வல்லுனரு…
சிந்தனையை வளப்படுத்தும் சிந்தனைகள்
உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினமான ஏப்ரல் 23-ந் தேதி உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்க…
திருவடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…
வேதம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள …
அறிவுக்குப் புலப்படாத அதிசியங்கள் (old book rare)
No description added
நம்பமுடியாத அதிசய உண்மைகள்
நம்ப முடியாத அதிசய உண்மைகள் என வெகு ஜாக்கிரதையாகப் புத்தகத் தலைப்பைத் தேர்தெடுத்துக் கொடுத்துள்ளேன்.ஏனெனில் இந்த விஷயங்களை நான் முதன்முதலாகப் படிக்க நேர்ந்தபோது அவை அதிசி…
நீங்கள் நினைத்தால் இலட்சாதிபதி ஆகலாம்
தலைப்பை பார்த்தவுடனே, 'நான் இதெல்லாம் வடிவேலு - பார்த்திபன் காமெடிலேயே பார்த்துட்டேனு அப்படியே போயிறாதீங்க…!' இது அது இல்லைங்க, கொஞ்ம் உள்ள போயி படிச்சுப் பாருங்க...இன்ற…
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…
செல்வத் திறவுகோல்
நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…