Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தர்கள் அளித்துள்ள மருத்துவ நூல்களில் தனிச் சிறப்புற்றது தன்வந்தரியின் மருத்துவ நூலாகும். இந்நூலில் நோயின் அறிகுறிகளும்-அதன் குணங்களும் அதாவது பாதிப்புகளும் விளக்கியுள்ளதே தனி அம்சமாகும்.
Genres
Shelves
More like this
அகத்தியர் அருளிய வைத்திய சாரம்
இந்நூல் மருத்துவர்களுக்கு பயனுள்ள நூலாக மட்டுமின்றி மருத்துவம் பயில்வோர்களுக்கும் வழிகாட்டி நூலாக இருக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
அகத்தியர் அருளிய ஞானதத்துவ மறைப்பு சூத்திரம் விளக்க உரையுடன்
No description added
சித்தர் தத்துவம் (8 சித்த தத்துவ நூல்களின் தொகுப்பு)
சித்தர்களின் தத்துவம் என்பது இயற்கையை இமிடேட் செய்து இயற்கையைப் போல மனிதனும் செயல்களை எவ்வாறு புரிவது என்பது தான் சித்தர்கள் உணர்ந்தது. சித்தர்கள் இயற்கை எந்தப் பொருளைக் கொண்ட…
திருமூலர் அருளிய திருமந்திர மாலை
திருமூலரின் பூரண ஆசியுடன் இதனைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், சித்தர்களின் பெருமையை உணர்வதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதியுடன் நீங்கள் படித்து இன்புற வேண்டுமென்…
புலிப்பாணி அருளிய வைத்திய சாரம் 500 விளக்க உரையுடன்
No description added
யோக வேதம்
உன்னால் படைக்கப்பட்ட ஒன்றின்மீது நீ ஆசைப்படுவதும், அதற்கு அடிமையாவதும், அதை அடைய நினைப்பதும் எவ்வளவு அறியாமை என்பதை நீ அறிந்துகொண்டால் உன்னால் படைக்கப்பட்ட அனைத்தும் உன்னில்…
அதிசய சித்தர் போகர்
அற்பத்தனமான கண்கட்டு மாயங்களைச் செய்து மக்களை மயக்கும் செப்படி வித்தைக்காரர்கள் அல்லர் சித்தர்கள், அவர்கள் வாழ்வின் உன்னதத்தை அடைந்தவர்கள். முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். எல்லா எல்லைகள…
போகர் அருளிய ஜெனன சாகரம்
பதிணெண் சித்தர்கள் அனைவரும் பன்னெடுங்காலமாக இவ்வுலகில் வாழ்ந்து நூல்கள் இயற்றி சமுதாயத்தில் பணிகளை ஆற்றிவிட்டு சமாதியில் போய் அமர்ந்தனர். அந்த வரிசையில் பிரசித்தி பெற்ற மகாச…
மலைவாழ் சித்தர்கள்
இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையா…
சப்தரிஷி மண்டலம்
சப்தரிஷி மண்டலம் மேலை நாட்டில் 'க்ரேட் பேர்' அல்லது 'ஊர்ஸா மேஜர்' என வழங்கப்படுகிறது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்ச…
திருமூலர் அருளிய வைத்திய சாரம் விளக்க உரையுடன்
திருமந்திரம் ஒரு சித்தன் செந்தமிழில் பாடிய வாழ்வியல். இந்நூல் அதன் சாரம். 3000 பாடல்களின் முத்தான கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருமூலர் மூன்றாம் நூற்றாண்டினர் என்றும் …