Select a cover image
Searching for images...
Saving cover image...
இது ஆழ்வாரது கதை. பல்லவர்களின் கதை. சோழ சிற்றரசுகளின் கதை. சைவர்களின் கதை. கோயில்களின் கதை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அரசியலும் ஆன்மீகமும் இணைந்த வரலாற்றுப் பகுதியை இந்த நாவல் விவரிக்கிறது. பல்லவ மாமன்னன் இரண்டாம் நந்திவர்மனையும் திருமங்கையாழ்வார் அவர்களையும் இணைத்த வரலாற்றை இந்நாவல் கூறுகிறது.
Genres
Shelves
More like this
உடையார் (பாகம் - 4)
தங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து,அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் கட்டுரை…
இரத்தின தீபம் (பாகம் - 1 & 2)
கி.மு.247 முதல் 207 வரை சிங்களத்தை ஆண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்ற சிங்கள மன்னனின் கால கட்டத்தை வைத்து எழுதப்பட்டது தான் இந்த இரத்தின தீபம் என்னும் நாவல். எனது சரித்திர நா…
சிங்களத்துப் புயல்
தொன்மைத் தமிழுக்குத் தொண்டு ஆற்றி, இசைத்தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணாமலை அரசர் பெயரால் அமைந்து இருக்கின்ற இந்த மன்றத்தில், இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்வதற்கு அனுமதி கொடுத்…
பொன்னியின் செல்வன் (பாகம் 2)
தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…
பொன்னியின் செல்வன் - பாகம் 3
"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …
மன்னன் மகன் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)
தமிழ் இலக்கியங்கள் திருவாரூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட மனு [1] மன்னன் பெயர் கொண்ட அரசன் பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்கா…
புல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)
அநீதி என்பது தழல். அது இயல்பாக இன்னொரு தழலையே உருவாக்குகிறது. முற்றாக எரித்தழிப்பது வரை அது அணைவதில்லை. அநீதிக்கு முன் நீரென நிற்பது கருணையே. துரோணரின் கதை காட்…
சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி
வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்…
பாண்டிய முரசு
பாண்டியன் நெடுஞ்செழியன், சேரசோழர் அவர்களுக்கு உதவிய வேளிர் ஐவரையும் எவ்வாறு வென்றான் என்பதை விளக்குகிறது இந்நூல். கல்கி, சாண்டில்யனுக்கு பிறகு அலட்சிய, நக்கல் பதில்களுடனா…
வேள்வித் தூண் (சரித்திர நாவல்)
புறநானூறில் கூறிய பாண்டியன் செய்த வேள்விகள் பற்றிய செய்திகள் இவன் ஆற்றிய வேள்விகள் முற்றிலும் தமிழர் வழக்கின்பாற்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது. காரணம் இது நால்வேதத்திபடி…
சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
ஐந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஒருவர். பேராசிரியர் மற்றும் முதல்வரின் மனைவிகள். இவர்களை சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் “சுத…