Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன. இங்கே கால் பதித்தவர்களில் கறை படாமல் இறுதிவரை இருந்தவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். அவர்களில் காமராஜர் முதன்மையானவர்.இப்போது வாசித்தாலும் வியப்பளிக்கக்கூடியது அவர் வாழ்க்கை. கா…
user_19964
★ 5/5user_19963
★ 5/5Shelves
More like this
வகுப்பறை முதல் தேர்வறை வரை
படிப்பிற்கான முதல் வித்து ஊன்றப்படும் வகுப்பறையில் தான் படிப்பின் ஆரம்பமும், தேர்விற்கான தயாரிப்பும் துவங்குகின்றன. படிப்பதைக் கேட்க வைப்பதன் மூலம் அதை எளிமைப்படுத்தித் தரும் இ…
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி
ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளம். அப்படிப்…
அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு
இந்த நூலின் எந்த ஒரு பக்கமும் நாயுடுவின் சுய தனிப்பட்ட வாழ்க்கை புராணத்தை சொல்லவில்லை என வாசிக்கப்போகும் உங்களுக்கு என்னால் உறுதி தர முடியும். தன்னைவிட தான் வாழும் சமூகத்த…
காமராஜர் வாழ்வும் அரசியலும்
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன.…
தமிழகப் பாளையங்களின் வரலாறு
தமிழக வரலாற்றில் மட்டுமல்ல தென் இந்திய வரலாற்றிலும் பாளையங்களின் இடம் முக்கியமானது. கட்டபொம்மன், ஊமைத்துறை என்று சில சாகசக் கதைகள் கடந்து, அங்கும் இங்குமாகச் சில சம்பவங்கள் …
மௌன அழுகை
அதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு. போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச்…