Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 351
- Publisher
- மயிலவன் பதிப்பகம்
- Language
- TA
போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான் அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே…
Genres
Shelves
More like this
அதிசய சித்தர் போகர்
அற்பத்தனமான கண்கட்டு மாயங்களைச் செய்து மக்களை மயக்கும் செப்படி வித்தைக்காரர்கள் அல்லர் சித்தர்கள், அவர்கள் வாழ்வின் உன்னதத்தை அடைந்தவர்கள். முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். எல்லா எல்லைகள…
சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வ…
திருமூலரின் அட்டமா சித்திகள்
அட்டமா சித்திகள் தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார். அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள்
சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்
சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம் சொல். இரசம் என்பது சிவன்…
சித்தர் தத்துவம் (8 சித்த தத்துவ நூல்களின் தொகுப்பு)
சித்தர்களின் தத்துவம் என்பது இயற்கையை இமிடேட் செய்து இயற்கையைப் போல மனிதனும் செயல்களை எவ்வாறு புரிவது என்பது தான் சித்தர்கள் உணர்ந்தது. சித்தர்கள் இயற்கை எந்தப் பொருளைக் கொண்ட…
சித்தர்கள் ராஜ்ஜியம்
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்ல…
உபநிஷத்துக்களின் விஞ்ஞான ரகசியங்கள்
சென்ற திண்ணை (1-மார்ச், 2007) இதழில் சாரு நிவேதிதாவின் தடாலடி சாய்பாபா சந்திப்பு பரவசத்தை முன்வைத்து நேசகுமார் எழுதியிருந்தது மிகவும் ரசிக்கும்படியாகவும், சிந்தனையைத்…
மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)
உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, …
போக முனிவர் அருளிய காயசித்திக்கு கற்பங்கள் விளக்க உரையுடன்
No description added
சித்தன் அருள் (ஆன்மீகத் தேடலின் அனுபவங்கள்
நூலாசிரியர், கயிலை. புலவர். சீ. சந்திரசேகரன், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்தர்கள், மகான்கள் …