சாமுத்ரிகா லட்சணம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சாமுத்ரிகா லட்சணம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒவ்வொன்றிற்கும் இலக்கணம் வகுத்து செயல்படும் பண்பாடு தமிழருடையது.மனித வாழ்விற்கே திருக்குறள் என்ற இலக்கணம் வகுத்துத்தந்த பெருமை தமிழ் இனத்துக்கு மட்டுமே உண்டு. தொல்காப்பியம்-தமிழுக்கும், வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தது. அதே போல நலபாகம் என்பது சமையல் கலைக்கு இலக்கணமாக உள்ளது.அனைவரும் விரும்பும் அழகுக்கு இலக்கணம் உண்டா என்றால் உண்டு என்கின்றனர் நமது முன்னோர்கள். மனித அழகுக்கு குறிப்பாக பெண்களின் அ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
வே. தமையந்திரன் ஆன்மீகம் book

More like this


சிவ சூத்திரம்

Author: ஓஷோ

சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…

Check Price

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை என்பது வள்ளுவர் வாக்கு. அதிலும் வேண்டுமெனில் உலகில் பொருள் இல்லாமல் யாரும் வாழ முடியாது. பொருள் வேண்டுமெனில் ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம்,பய…

Check Price

அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …

Check Price

காய்கறிகளின் சத்தும் பயனும்

48 வகையான காய்கறிகளின் மருத்துவ குணங்களும், பயன்படுத்தும முறைகளும் விளக்கி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு காய்கறிகளில் அடங்கியுள்ள உயிர்ச்சத்துக்களின் அளவை வரையறுத்து கூறப்பட்டு…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1

கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …

Check Price

தேன் இஞ்சி எலுமிச்சை வைத்தியம்

இஞ்சியும், எலுமிச்சையும் மற்ற வேளாண்மைப் பயிர்களைப் போலவே, நிலத்தில் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. தேன், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றின் பல்வேறு மருத்துவப் பயன்கள் பற்…

Check Price

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …

Check Price

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

Check Price

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…

Check Price

வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…

Check Price

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …

Check Price

சிறகை விரி! பற

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…

Check Price