Select a cover image
Searching for images...
Saving cover image...
சரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
சிற்றிலக்கிய வகைகளுள் புகழ்பெற்று விளங்குவது குறவஞ்சி. ஆனால் பாட்டியல் நூல்களுள் குறவஞ்சி என்னும் பெயர் காணப்படவில்லை. பன்னிரு பாட்டியல் மட்டும் குறத்திப்பாட்டு குறித்துக் குறிப்பிடுகிறது. பன்னிரு பாட்டியலின் 217-ஆம் நூற்பா,
Genres
Shelves
More like this
தோலாமொழித் தேவர் இயற்றிய சூளாமணி உரைநடை
No description added
ஒட்டக்கூத்தரின் ஈட்டி எழுபது மூலமும் உரையும்
பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன. இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு. …
பேரகத்தியத் திரட்டு மூலமும் உரையும்
உயர்தனிச் செம்மொழி, இளமைத்திறம் உடையதாக விளங்கும் மொழி, தெய்வத்தன்மை பொருந்திய மொழி என்றெல்லாம் ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும், தமிழ் அறிஞர்களாலும், தமிழாய்வாளர்களாலும், த…
ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி மூலமும் உரையும்
No description added
மரணத்தின் பின் மனிதர் நிலை
மரணத்துக்குப் பிறகு ஆன்மா என்ற வாதத்தில் ஆன்மிகத்துக்கு எதிரான நிலையைத்தான் இதுவரை அறிவியல் எடுத்தது வந்துள்ளது. மரணம் மனிதருக்கு இறுதியானது. மறு ஜென்மம் என்பதோ வினைகள…
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)
தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.
திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை)
திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போ…
கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் …
திருமந்திரம் விரிவுரை தொகுதி 2
'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…
சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி மூலமும் உரையும்
No description added
கம்பனின் காவியப் பூங்கா
இதிகாசங்கள் ,புராண இலக்கியங்கள் முதற்கொண்டு சங்க இலக்கியங்கள் காப்பியங்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், தொல்காப்பியம் உட்பட ஓர் இலக்கிய மேதை கற்கவேண்ட…