பொண்டாட்டி /PONDATTI

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பொண்டாட்டி /PONDATTI

None

3.35/5 · 100+ ratings

தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே. அராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

Reviews

user_19892

★ 1/5
பொண்டாட்டி - நாவல் தான் நான் முதல் முதலாக படித்த அராத்துவின் படைப்பு. அராத்துவின் நீயா-நானா , முகநூல் துணுக்குகளை ரசித்து இந்த நாவலை படித்தேன். பொண்டாட்டி - பெண்களை பற்றிய , பெண் காம வாழ்க்கை பற்றிய ஒரு சமூக பிரதிபலிப்பு . பல வயது பெண்களின் கசப்பான இல்லற துக்கம் , தோல்வி , உடலுறவை தாங்கி பிடிக்கும் ஒரு மஞ்சள் பக்க நாவல். பல பெண்ணிய செய்த்திகள் நேரடி யாக சொல்லி இருக்கார் . பெண்கள்; அவர்களின் காம தான் கதையின் கரு மற்றும் வணிகம் புத்தகம் சில பல பத்திகளில் போலிவ் தந்தாலும் என்னக்கு பிடிக்கவில்லை . இந்த புத்தகம் என் தேநீர் இல்லை பின் குறிப்பு : அராத்துவின் மற்றும் சில படைப்புகளை படிக்க உள்ளேன்

user_19891

★ 4/5
A Gripping read.. A gripping read from the writer. Too many characters to remember yet everyone is interesting. The short stories about pondaties coming in the middle of the novel are extraordinary. Specifically that 'oosi' and 'parimala' part was heart touching. Many women would have faced this pain in their lives. But Araathu could reduce his adult content. Too much of adult content is giving aversion at some points.

user_19890

★ 1/5
அப்டேட்டட் வெர்சன் சரோஜா தேவி 3.0

user_19889

★ 4/5
Interesting non linear writing with adult content

user_19888

★ 1/5
Worst book

user_19887

★ 3/5
"ஐ லவ் யூ ஆத்தா"வுடன் நாவல் முடிகிறது...... இந்த சமூகம் பார்க்க மறந்த பெண்களைப் பற்றி நாவல் சொல்கிறது.....ஃபேக் நாவல்...

user_19886

★ 5/5
Must read!!! Excellent !!! Refreshing book.. you might end up fitting yourself or close to it with one of the characters from the book..

user_19885

★ 2/5
The book starts like ki ra kind of narration and ends like sarojadevi books. Despite araathu's amazing narrative style, this novel is wasted in content.

user_19884

★ 3/5
This book explores the lives of multiple women, focusing on their relationships and perspectives on men. It delves deeply into the complexities of relationships, particularly from a woman's point of view, with a significant emphasis on intimacy and sex. While I acknowledge that sex is an important aspect of relationships, the way the author narrates intimate and sexual scenes felt overly descriptive—at times bordering on explicitness that gave the impression of watching something pornographic. That said, I wouldn’t label the author as a writer of erotica; rather, I believe there’s room for improvement in how intimacy is portrayed to add depth and subtlety. Aside from this, the book offers a lighter read and can serve as a refreshing break if you're overwhelmed with serious literature. It’s worth giving a try for a change of reading style!

user_19883

★ 3/5
Though the book foreword & Author always put a disclaimer that his books are not a serious "literature" , people like me would expect at least few "take away" that changes the parts of "you" somehow. I believe, Fiction is all about changing the "conscience" of an individual, which I always felt when I read some really good fiction. This disappoints me in that sense. The book is interesting enough with its elements of erotica. I felt, the author somehow wanted to show him as a feminist in whole different way, by making some of his female characters to say that man forces the women to become to have "loose sexual morals" ! The parts where author talks to goddess is boring & the technique of story telling sometimes causes time related confusions (future-past-present). it's a half pulp half erotica which fails to impress much.

user_19882

★ 4/5
A unique book on Pondattis !! I was so skeptical when I started this novel. To be honest, I started this book with a negative bias. Initially it was very hard for me to get into the book. There were way too many characters and it took a while for me to settle into this . But once I understood what's going on, I couldn't stop reading it. If you think sex is a taboo, then this book is not for you. There is lots and lots of sex in this book. But beyond that, there is a deeper tale and lots of emotions. That's what makes this book so special. I'm sure it will take you on a emotional rollercoaster. This book is about women.It explores the sex life of women in our society. If you see it from that perspective, this book is one of a kind. As I said before, there are lots of characters and every one is unique and interesting. Aarathu, I've been reading you & following for a while. Sometimes I like your writing. Sometimes I don't. But this one is definitely one of your best. Cheers !!.

user_19881

★ 4/5
Actually 3.5 stars... Starting interesting.... Then boring.... Again and again looks like same stories... Sometimes i laugh.... I like it... Sometimes only my thoughts think about lust... The ending is also good..... If you want some different pov wife... You may read..! Adult content is there....

user_19880

★ 3/5
என் பெயர் ராமசேஷன் நாவலை படித்து முடித்த பின்பு அதன் தாக்கத்திலிருந்து மீண்டு வர எனக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. இது போன்ற காலகட்டங்களில் சில நவீன எழுத்தாளர்களை படிக்க நினைப்பேன் அப்படி படித்து எனக்கு மிகவும் பிடித்தது போன எழுத்தாளர்களும் (லக்ஷ்மி சரவணகுமார்) உண்டு. இந்த முறை அராத்துவை தேர்ந்தெடுத்தேன். அராத்துவின் எழுத்தை வாசிப்பது இதுவே முதல்முறை நான் Facebook இல் அவரை follow செய்தது இல்லை. மிக எளிமையாக வாசிக்க கூடிய எழுத்தாக இருந்தது. நிறைய மாற்று கருத்துக்கள் கொண்ட நூலாக இருந்தும் சுவாரசியத்திர்க்கு பஞ்சமில்லை. காமம் சற்று தூக்கல் தான் ஆனால் முகம் சுளிக்கும் படியாக இல்லை🏃🏽‍♂️🏃🏽‍♂️🏃🏽‍♂️

user_19879

★ 4/5
காமத்தை ஒரு கொண்டாட்ட மனநிலையோடு நீங்கள் அணுகுவீர்களா?!. ஒரு பெண் உச்சம் அடையும் போது தான் புணர்வு பூரணத்துவம் அடைகிறது என்று நம்புகிறீர்களா?!. கலவியின் போது ஒரு பெண் தன்னை ஒரு ராணியாக/ அரசியாக உணரவேண்டும் என்றும், தான் ஆட்சி செய்யப்படுகிறோம் என்பதை விட தான் ஒரு ஆணை, அவனின் உடலை ஆட்சி செய்கிறோம் என்கிற உணர்வே மேலோங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா. இல்லை என்றால் நீங்கள் இந்த வரியிலேயே விலகி விடலாம். இந்த புத்தகம் உங்களுக்கானது இல்லை. ஆம் என்றால் ஒரு சில விஷயங்களை விளக்க வேண்டி இருக்காது, நேரடியாக கதைக்கே செல்வோம். பிறழ்வு,மனித வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. பிறழ்வை அடிப்படையாக மட்டும் இல்லாமல், காமத்தின் பிறழ்வை மட்டுமே கொண்டு எழுதப்பட்ட நாவல் அராத்துவின் “பொண்டாட்டி” நாவல்.ஒரு பக்க கதை, அதில் நிறைய காமம், கடைசியில் ஒரு டிவிஸ்ட். முகநூலில் இப்படியாக எழுதிக்கொண்டிருந்தவரை கண்டுபிடித்து அவரை ஒரு நாவல் எழுத சொல்லி கேட்டதால் கிடைத்த புத்தகம் இது. நாவல் முழுவதும் பெண்கள் நிறைய வருகிறார்கள். அவர்களை ஏமாற்றவும் சுரண்டவும் மட்டுமே ஆண்கள் இந்நாவலில் வருகிறார்கள்,பொற்செல்வி கணவன் நீங்கலாக (அவர்களுடைய கதையை வேண்டுமென்றே சொல்லாத காரணத்தை கடைசியில் சொல்கிறார்). அவர்கள் குடிப்பதோ, சிகரெட் அடிப்பதோ,குதூகலிப்பதோ, பார்ட்டிக்கு செல்வதோ, அல்லது அங்கே இருக்கும் விருப்பப்பட்டவனுடன் புணர்வதோ நெருடலாக இல்லை.ஆனால் அவர்களும் இயல்பு வாழ்க்கை விரும்பிகளாகவும் “அதற்காக தேர்ந்தெடுக்கப்படும் ஆண்கள் ‘எல்லோருமே’ மோசமாக இருப்பது”ஒரு சின்ன நெருடல். இங்கே ஆண்களுக்கு சப்போர்ட் செய்ய வரவில்லை. ஏமாற்றப்பட்ட பெண்களை பற்றிய கதைகளை மட்டுமே இங்கே அராத்து கையாண்டிருக்கலாம். பெண்கள் உளவியல் பற்றி பேசியதில் ஒரு சிறிய அளவு கூட ஆண்களின் உளவியல் பற்றி பேசப்படவே இல்லை.ஒரு ஆண் எந்த வயதில் பெண்களை வெறும் போக பொருளாக மட்டுமே பார்க்க ஆரம்பிக்கின்றான்?!. ஏன் அந்த ஆணுக்கு பெண்களும் நம்மைப்போன்று சக மனிதர்கள் தான், அவர்களுக்கும் விருப்பு வெறுப்பு உண்டு, அவர்கள் விருப்பம் இல்லாமல் அவர்களுடைய அங்கங்களை பார்ப்பது/தொடுவது/தீண்டுவது தவறு, அது அவர்களை அவமரியாதை படுத்துவதாகும் என்பதை ஏன் சொல்லி தர மறுக்கிறார்கள்.!?”இந்த நாவல் முடியும் வரை அந்த கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. தற்கொலை குறுங்கதைகளை போலவே இந்நாவலிலும் கதாபாத்திரங்களின் பெயர்களில் ஒரு இயல்பு மீறலை நிகழ்த்தியிருப்பார். அடுத்த முறை ஜெயமோகனையோ, எஸ். ராமகிருஷ்ணனாயோ பார்க்கும் போது இந்த நாவல் ஐ படித்து விட்டீர்களா என்று கேட்க வேண்டும்🙃. சாரு நிவேதிதா எழுத்தில் வரும் காமம் தீராத வாதையாகவும் வலியாகவும் வருகிறது. ஆனால் அராத்தின் காமம் இன்பதுக்குரியது, துய்தலுக்குரியது. நாவலில் இருந்து ஒரு சின்ன எ.க- மூன்றாவது காதலும் தோல்வியுற்றதால் விரக்தியடைந்து தினமும் ஒருவனை வீட்டுக்கு அழைத்து வர ஆரம்பித்தாள் தீப்தி. ஒரு நாள் ஒருவனிடம் என்னிடம் உனக்கு பிடித்த பாகம் என்ன என்று கேட்டாள்?! அவன் ‘யோனி’ என்று கூறினான். அவனை அழைத்து கொண்டு கழிவறைக்கு சென்று அவன் மேல் சிறுநீறு கழித்தாள்” இது வெறும் ஒரு சோறு பதம் தான். இந்த நாவல் உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம் ஆனால் அலுப்பூட்டாது!

user_19878

★ 3/5
ஆண் பெண் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு சிக்கலை வைத்து எழுதப்பட்ட ஒரு ஜாலியான செக்ஸியான செறிவான மொழி நடை கொண்ட நாவல். தீவிர இலக்கியம் படித்து மண்டை சூடு ஏறிய (18+) வாசகர்கள் வாசிக்கலாம்.
Genres
Shelves
Novels book அராத்து

More like this


அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

3.35/5 · 100+ ratings

காவல் கோட்டம்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்த புதினம் …

3.35/5 · 100+ ratings

A Lonely Harvest

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

3.35/5 · 100+ ratings

ஜே ஜே சில குறிப்புகள்

மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என்…

3.35/5 · 100+ ratings

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

3.35/5 · 100+ ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.35/5 · 100+ ratings

அம்மா வந்தாள் [Amma Vanthaal]

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

3.35/5 · 100+ ratings

பொய்மான் கரடு [Poimaan Karadu]

இந்தப் 'பொய் மான்' கரடு என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது, ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை!…

3.35/5 · 100+ ratings

அநீதி அந்தாலஜி

சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையா…

3.35/5 · 100+ ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

3.35/5 · 100+ ratings

HONEY... நீ மட்டுமே என் உலகம் இல்லை

பெண் என்பவள் தேவதை, அழகானவள், வசீகரமானவள், புதிரானவள் என்று ஆண்கள் சொல்லிவந்த பல காலகட்டங்களைத் தாண்டி இன்று பெண் என்றால் டார்ச்சர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் காலத்தில் நிற்கி…

3.35/5 · 100+ ratings

பிரேக் அப் குறுங்கதைகள்

எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல்…

3.35/5 · 100+ ratings