Select a cover image
Searching for images...
Saving cover image...
காளி தேவியின் தோற்றத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க எடுத்த முயற்சியின் இரண்டாவது பரிணாமம்தான் 'புகழ்மிக்க காளித் திருகோயில்கள்'. காளி தரிசனத்தில் காளியை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவள் அருள் புரியும் ஆலயங்களை இந்நூலில் அறிமுகப்படுத்தி வைக்கிறோம். ஆரம்ப காலங்களில் வெட்ட வெளியேயே ஆலயமாகக் கொண்டு அருள்புரிந்து இந்தக் காளி எல்லை தெய்வாக ஆக்கப்பட்டபின் ஊர் எல்லையிலேயே ஆலயங்கள் அமைத்து வழிபடும் தெய்வமாகவும…
Genres
Tags
Shelves
More like this
திருவள்ளுவ நாயனார் கற்பம் 300
கற்பம் என்பதற்கு ஊழிக்காலம் எனப் பொருள். இந்த ஊழிக்காலம் என்பது மிக நீண்ட காலம். உடலை பிணி,மூப்பு ஏற்படாமல் மனித உடலை அழியாத கற்ப தேகமாகமாற்றும் அரிய வித்தையினைச் சில ச…
செல்வத் திறவுகோல்
நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…
ஸ்ரீ கந்தபுராணம்
கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…
திருஅண்ணாமலைச் சித்தர்கள்
திருவண்ணாமலை நகரில் மலை ஒன்று உள்ளது. அந்த மனையே அந்த நகரில் சிவலிங்கமாக இருக்கிறது.சித்தர்கள்,முனிவர்கள்,ஞானிகள் அனைவரும் அந்த மலையினைச் சிவலிங்கமாகப் பாவித்து பாடிப் …
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …
ஸ்ரீ கருடபுராணம்
தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
நினைத்தால் நிம்மதி
“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…
அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…