தமிழும் பிற பண்பாடும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழும் பிற பண்பாடும்

Thamizhum pira panpaadum

நமது பாரத தேசம் பல மொழிகளைப் பேசுகிற பெரியதோர் உபகண்டம். இந்தப் பெரிய நாட்டில் வாழ்கிற மக்கள் மொழி, நடையுடை, பாவனை, பழக்க வழக்கம் முதலானவற்றில் வேறுபாடுள்ளவராகக் காணப்பட்டாலும் அடிப்படையில் இவர்களிடையே ஒரேவிதமான பண்பாடு ஊடுருவிக் காணப்படுகிறது. தமிழர் தெலுங்கர், மலையாளம், கன்னடர், மராட்டியர், வங்காளர் முதலான பாரத தேசத்து மக்களிடையே ஒரே பண்பாட்டு உறவு தொன்றுதொட்டு இருந்து வருகிறதென்றாலும், சுதந்தி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இலக்கியம் book

More like this


தமிழும் பிற பண்பாடும் (old book - rare)

தமிழும் பிற பண்பாடும் என்னும் இந்த நூல், தமிழ் மொழியிலும் ஏனைய பாரத நாட்டு மொழிகளிலும், ஊடுருவிக் காணப்படுகிற கடவுள் வழிபாட்டு (பக்தி பண்பாட்டு) ஒற்றுமையை வெள்ளிடை மல…

Check Price

நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன்

நாலடியார்,விவேக சிந்தாமணி,ஆத்திசூடி,கொன்றை வேந்தன் மூதுரை,நல்வழி,வெற்றிவேற்கை,உலகநீதி,நன்நெறி,இனியவை நாற்பது,சிறுபஞ்சமூலம்,ஆசாரக்கோவை,நான்மணிக்கடிகை பழமொழி நானூறு…

Check Price

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)

இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…

Check Price

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் …

Check Price

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…

Check Price

திருக்குறள் கருத்துரை

ஆறு வகை மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று, ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், ஏனைய மதத்தவர் அனைவரும் அக்கூற்றை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவார்க…

Check Price

கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றான…

Check Price

குடிமக்கள் காப்பியம்

ஆங்கில இலக்கியங்களைச் சுவைத்து ஒதுவதற்கு ஆங்கில ஆசிரியர்களும் ஆங்கில நூல்களும் என்னைப் பழக்கியதனை நான் என்றும் மறக்க முடியாது. இந்தப் பழக்கம் தமிழ் இலக்கியங்களையும் அவ்வாறே ஓ…

Check Price

நாமும் மனமும்

தமிழ் அறிஞனாக இருந்த நான் ஆன்மீகத் துறையிலும் அடியெடுத்து வைக்க காரணமாக இருந்தவர், மகரிஷிமகேஷ் யோகி ஆவார். இவரது ஆன்மீகம் வெறும் பக்தி என்ற சின்ன வட்டத்திற்குள் நின்றுவி…

Check Price

பாரதி வழி

1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவி…

Check Price