Select a cover image
Searching for images...
Saving cover image...
நாற்பது வயதுக்குப் பிறகு வானமே எல்லை (ஓஷோ)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
எல்லா தேசங்களையும் பொறுத்தவரையிலும் இதுதான் உண்மை. உதாரணமாக, இந்தியா போன்ற ஒரு தேசத்திற்கு எதிர்காலம் பற்றிய நினைப்பே இல்லை. அதாவது அதற்கு கிழடு தட்டிவிட்டது. அந்த நாடு எப்போதுமே இறந்த காலத்தைப் பற்றியே சிந்திப்பது அதன் அறிகுறிதான். நூற்றாண்டுகளாக ராமர்-சீதையின் வாழ்க்கையை நடித்துக் கொண்டிருப்பதே அதன் வழக்கமாகி விட்டது. எல்லாக் கிராமங்களும் இதன் நாடகத்தை நடத்துகின்றன. புத்தர், மகாவீரர், ஆதிநாதர்,…
Genres
Shelves
More like this
செல்வச் சுரங்கத்தின் திறவுகோல் (நெப்போலியன் ஹில்)
செல்வச் சுரங்கத்தின் அனைத்துக் கதவுகளையும் திறக்கும் இந்த அற்புதத் திறவுகோல். நோயற்ற வாழ்வின் கதவைத் திறக்கிறது. தோழமையின் கதவைத் திறக்கிறது. அனைத்து விதமான பாதிப்புகள், த…
மாற்றம் (சீனக் குறுநாவல்)
'.பிற நாட்டு நல்லறிஞர் சாத்ரிங்கள் பெயர்த்திடல் வேண்டும்' என்றான் எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் . ' மக்களோடு செல். அவர்களுடன் கலந்திடு ' என்றார் அண்ணா அவர்கள். இரண்டும் இரு கண்க…
காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங்
இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது.பல இடங்களில் புதிய ச…
ரத்த மேகங்கள் (அகதா கிறிஸ்டி)
துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பற…
சௌபர்ணிகா
கடந்த சில மாதங்களாகவே கல்லூரியின் லாபரெட்டரி அவரது சொந்தப் படுக்கையறை ஆகிவிட்டிருந்தது. அங்கே இருக்கும் உபகரணங்களை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு க…
குழந்தைகளின் ரட்சகன்
சர்ச்சைக்குரிய இந்த நாவல் 1951 ஆம் ஆண்டு பெரியவர்களுக்கென்று வெளியிடப்பட்டது ஆனால் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்க…
சித்திரம் பேசுதடி (ரஷ்மி பன்சல்)
No description added
குமாயுன் புலிகள்
புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாஸ்யமாக விவ…
எதிரி உங்கள் நண்பன்
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின்…
ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது (கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி)
நடிப்பு குறித்த கோட்பாட்டை வகுத்தவர்கள் அல்லது நடிப்பைத் தொழிலாகக் கொண்டவர்களில் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் படைப்புகளைப் போல வேறு எந்த ஒன்றும் பரவலாக வாசிக்கப்படவில்லை. இவரைப் போன்ற் …
எனது வானின் ஞானச் சுடர்கள்
எனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் …
அந்திராகம்
இத்தொகுப்பில் முக்கியமான இரண்டு கட்டுரைகளும் ஒரு திரைச்சித்திரமும் இடம்பெற்றுள்ளன. மூன்றுமே இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களுடையவை. கஸூவோ இஷிகுரோ வின் Th…