Select a cover image
Searching for images...
Saving cover image...
பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இன்றைய ரயில் பயணங்களில் மாத, வார இதழ்கள், நாளிதழ்கள் படிப்பவர் களே அதிகம் இருக்கிறார்கள். பெரும் பான்மையினர் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பது, செல்போன் பேசிக்கொண்டே வருவது, வீடியோ கேம் ஆடுவது, அல்லது உறங்கிவிடுவது என நேரத்தை கொல் கிறார்கள். இந்தச் சூழலில் குடும்பமே புத்தகத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டது உற்சாகமாக இருந்தது. என்ன புத்தகம் படிக்கிறார்கள் எனக் கூர்ந்து கவனித்தேன். தாத்தா…
Genres
Shelves
More like this
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.
சிரிப்பும் ஒரு மருந்து
பாட்டிகளும் தாத்தாக்களும் கதைகள் சொல்லி வளர்த்த காலத்தில் குழந்தைகளிடம் அன்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தது. தொலைக்காட்சி முன்பு உட்காரும் குழந்தைகள் வன்முறைக் காட்சி…
இருப்பதை ரசிக்கப் பழகு
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் கல்லில் சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு வேலையில் நாட்டம் இருந்த போதிலும் மனதில் சலிப்பு ஏற்பட்டு, அது வாழ்க்கையை…
பாரதியின் பரிமாணங்கள்
பாரதியின் பரிமாணங்கள் ' என்னும் இந்நூலில் பத்துக் கட்டுரைகள் பரிணமிக்கின்றன. அறிஞர் பெருமக்களான ப. ஜீவானந்தம், ம. பொ. சிவஞானம், எம்.ஆர். வெங்கட்ராமன் , சாமி சிதம்பரனார், க…
ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள்
தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குற…
காட்டில் ஒரு மான்
சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை…
ஒசாமா பின்லேடன் ஆக்கமும் அழிவும் (old book - rare)
ஒசாமா பின்லேடன் இளம் வயதில் நண்பர்களுடன் உல்லாசக் கொண்டாட்டம் போட்டுத் திரிந்த ஒசாமா மதப்பற்றால் மனம் மாறி, சீர்திருத்தம் பெற்றான். ஆனால் அது மதவெறியாக விசுவரூபம் எடுத்த பிற…
இராமஜென்ம பூமி பாபர் மசூதி
புதுடெல்லி அலிகார் மற்றும் குருச்சேத்திரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ். சர்மா, அதர் அலி, டி.என்.ஜா. சூரஜ்கான் என்ற வரலாற்று ஆய்வாளரகள் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர்.அவர்…
இலக்கியச் சோலையில் ஜீவா உலா
''இலக்கியச் சோலையில் ஜீவா உலா' என்ற இந்த நூல் அவர் 'ஜனசக்தி'யில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வள்ளுவர், கம்பர், மில்டன் பற்றிய மற்றும் ரகுநாதன் கவிதைகள் பற்றிய தமது கருத்…
சிறுகதை எழுதுவது எப்படி?
இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி …