கவிதை நீ... நெருங்கி வா...

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கவிதை நீ... நெருங்கி வா...

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அவனுக்கு அவள் பிரியமான ஷானு..! அவளுக்கு அவன் பிரியமான சஜி..! அவனுக்குப் பிடித்த கவிதையை அவன் நெருங்கி வரத் துடிக்கிறான். அவளோ நெருங்கவே மறுக்கிறாள். [ஷானு]ஷாந்தினிக்கும், [சஜி]சஞ்சய்க்கும் நடுவே முட்டுக்கட்டை போல் லோசினி யார்? கௌதமன் யார்? தன் சுட்டித்தனத்தால் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுக் குழந்தை மஞ்சுஷா..! இந்தக் கதாபாத்திரங்களுக்கு நடுவில் அந்தக் குட்டி தேவதைக்கு என்னவிதமான பிரியங்கள், இடையூ…

Shelves
ஹன்சிகா சுகா book நாவல்

More like this


காதல் ஆசை யாரை விட்டதோ

ஆரம்பத்தில் “எந்த நாட்டுக்கு நீ இளவரசி?” என்று கேட்டு அவளைத் திகைக்க வைக்கிறான் புதிய முதலாளி வருண். நாட்கள் செல்லச்செல்ல இருவரின் இதயமும் இடம் மாறத் துடிக்கிறது. தங்கள் க…

தண்ணீர் தேசம்

எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அ…

நைலான் கயிறு

அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…

மாணிக்க நாகம்

வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…

காத்திருந்தேன் காதலனே...

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்" என்பது வள்ளுவன் வாக்கு. இதை நம்மால் செய்ய இயலுமா என்று திகைக்காமல், செய்யும் முயற்சியை செவ்வனே செய்தால் பலன் நிச்…

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

ஒரு சிறு இசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் வா…