Select a cover image
Searching for images...
Saving cover image...
தியாகத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 32
- Publisher
- மயிலவன் பதிப்பகம்
- Language
- TA
இந்திய வரலாற்றில் மிகவும் விந்தையான மனிதர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். சுபாஷ் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியின் மூலம் அவரது வரலாற்றினை முடிவுக்கு கொண்டுவரும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதனால் அவரது முழுமையான வரலாற்றினை அறிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக சுபாஷின் வரலாற்றினை முழுமையாக தொகுப்பதில் நீண்ட காலம் பல தடைகளும் சிரமங்களும் ஏற்பட்டன. கால் நூற்றாண்டுக…
Genres
Shelves
More like this
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வ…
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …
ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன்
ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுக…
வாரன் பஃபட் பணக் கடவுள்
உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் ட…
அம்பானி ஒரு வெற்றிக் கதை
'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலை…
அதிசய நாயகர் வால்ட் டிஸ்னி
மிக்கி மவுஸ் என்ற ஒரே பாத்திரத்தின்மூலம் உலகப் புகழ் பெற்ற கலைஞர் வால்ட் டிஸ்னி. அதேசமயம், அவருடைய படைப்பாற்றலில் வந்துதித்த பாத்திரங்களைப் பல நாடுகள், பண்பாடுகளைச் சேர்ந்த க…
சுபாஷ் சந்திர போஸ்
ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது , ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறி…
சிவகங்கை தந்த மாவீரர்கள் மருது சகோதரர்கள்
சிவகங்கையின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. சிவகங்கை அரசர் வெங்கம் உடையனத்தேவர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பாகனேரி அரசர் வாளுக்கு வேலி அம்பலம் மருது சகோதரர்…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுபாஷ் சந்திரபோஸ்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…