Select a cover image
Searching for images...
Saving cover image...
உடல் உடலின் ஆரோக்கியத்தைக் காட்டுவதாக கூறுவர். ஆரோக்கியமான உடலில்தான் ஆரோக்கியமான முடி இருக்கும். எனவே, கூந்தல் பராமரிப்பிற்கு முதலும் முக்கியமுமானது உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதுதான். உடல் ஆரோக்கியத்தை பேணினால் கூந்தல் பராமரிப்பை பற்றி தனியாக கவலைப்பட வேண்டியதிருக்காது. இந்த உண்மையின் அடிப்படையில் கூந்தல் பராமரிப்பில் பல்வேறு அம்சங்கள் பற்றி இந்த புத்தகம் விளக்கிக் கூறுகிறது.
Genres
Tags
Shelves
More like this
பஞ்சதந்திர நீதிக்கதைகள்
தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்ற…
வாழ்வு தரும் மரங்கள்
"வாழ்வு தரும் மரங்கள்" என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி. பனை, பனை, கொய்யா, மூங்கி உள்ளிட்ட 78 வகையானமரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செ…
சுவையான சமையல் குறிப்புகள்
சைவம் சைவம் என அனைத்து வகையான சமயல் குறிப்புகள் பல இங்கு உள்ளன. நாவை தூண்ட செய்யும் அசத்தலாக பலகாரங்கள், பல வகை சட்னி, சாம்பார், பொரியல், அவியல் என அனைத்து வகையாக சமை…
நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி
இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் ம…
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்
முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன? நீரிழிவு நோய்க்கும் உணவு…
நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள்
மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு …
உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1)
கடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்…
பரமார்த்தகுரு கதைகள்
இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். ஆசிரியரின் காலமான 18 ஆம் நூற்றாண்டில், உரைநடையாக்கம் என்பது அரிதாகவே பின்பற்றப்பட்டது. அனைத்து தமிழ் வெளிப்பாடு…
உணவே மருந்து
ஒவ்வொருவரும் நாழி அளவு உணவு உண்ண வேண்டும் என்பதும், ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை, இடையாடை என உடுத்தவேண்டும் என்பதும் அவர்தம் கொள்கை. நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசா…
சிந்துபாத் கதைகள்
ஊரே கண்டு வியக்கும் அளவிற்கு திருட்டு வேலைகளை செய்து வருகிறார், விஜய் சேதுபதி. அவருடன் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வருகிறான். தனது காதில் ஒரு பிரச்சனைகளுடன் ஜாலியா…
பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை)
மிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனம…
150 வகை கோலங்கள்
எல்லாரும் விடிய காலைல எழுந்து பெரிய பெரிய கோலங்கள் , வண்ணக் கோலங்கள் எல்லாம் போட்டு அசத்த முடிவு செய்து இருப்பீங்களே . அதை உங்க அக்கம் பக்கம் உள்ளவங்க மட்டும் பார்த்து ரசிச்ச…