Select a cover image
Searching for images...
Saving cover image...
அது ஒரு அந்தி நேரம் ...மழை பொழிந்து கொண்டிருந்த சாரல் காலம். குடை கொண்டு வராததால் மழைக்கு சாலையோர மரம் ஒன்றின்கீழ் ஒதுங்கியவள் தன்னையறியாமல் அருகில் நின்றுகொண்டிருந்தவனின் மேல் மோதி விட்டாள். ஓ. ஜ.ஆம். ஸாரி அவள் வெட்கத்துடன் கூறினாள். இட்ஸ் .ஆல்ரைட் அவன் அவள் முகம் பார்க்காமல் கண்ணியமாக திரும்பிக் கொண்டான். காற்று பலமாக அடிக்க சாரல் அவர்கள் பக்கம் திரும்பி பெய்தது. மழையில் நனைந்திருந்த முகத்தைத் …
Genres
Tags
Shelves
More like this
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
உன் மனதை தந்துவிடு
அது ஜார்களின் காலம் ரஷ்யா முரட்டுதனமான அதிகார பிடிக்குள் சிக்கி மூச்சுக்குழல் நெரிந்து போயிருந்த நேரம். அப்போதுதான் இந்த கதை நடந்தது. இந்த கதாபாத்திரங்கள் அனைவரும் அகதிக…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
எனக்குள் பேசுகிறேன்...
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…