Select a cover image
Searching for images...
Saving cover image...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
Puratcit Talaivar Em.Ji.Aarin Saksas parmula
''திரைப்படம் என்பது ஒரு சக்திமிக்க சாதனம், மக்கள் மனத்தைக் கவரும் வண்ணம் சொல்லி, எவ்வளவு கடினமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களையும் சுலபமாகப் புரிய வைக்க உதவும் சாதனம் திரைப்படம்தான்'' - என்பது பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற் சித்திரம். திரைப்படத்தின் ஆற்றலை முழுக்க முழுக்கப் புரிந்து கொண்டு அந்தக் கலைச்சாதனத்தை, சினிமா என்னும் அலாவூதீனின் அற்புத் விளக்கை மிகச் சரியாக பயன்படுத்தி வெற்றி மேல் வெற்ற…
Genres
Shelves
More like this
நான் பார்த்த அரசியல்
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…
அர்த்தமுள்ள வாழ்வு
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…
காதல் சில சுவையான தகவல்கள்
காதல் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை. "காதல் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர். அதைக் கொண்டு கொடுப்பவர்கள் கொழுக் கிறார்கள்” என்கிறது ஹாலந்து பழமொழி ஒன்று . "ஒரு நல்ல க…
சாகச ஸ்டார் ஜாக்கிசான்
ஆங்காங் திரைப்படங்களில் சண்டைக் கலைஞராகத் தோன்றிய பிறகு, 1978-ஆம் ஆண்டு வெளியான ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷாடோ எனும் குங்ஃபூ அதிரடி நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ப…
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்
லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…
தத்துவமேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்குச் சொன்னது
ஜே . கிருஷ்ணமூர்த்தி ஒரு கல்வித் தத்துவஞானி ஆவார், அவருடைய எண்ணங்கள் கல்வியின் அடிப்படைகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொள்வதில் கவனம் ...
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…