Select a cover image
Searching for images...
Saving cover image...
மனித குலஎரணாறு மிக நீண்ட நெடிய அனுபவங்களைக் கொண்டது. மனித குல வரலாறிறை அறிஞர்களும், ஆன்றோர்களும் பலவகைப்பட்ட நிகழ்காலங்களின் சமுதாய அமைப்புகளாகக் காண்கின்றனர். ஒவ்வொரு தத்துவங்களும் சமுதாய விஞ்ஞளிகளால் விளக்கப்பட்டு வருகின்றன.புரதான பொது உடமைச் சமுதாயம், நியப்பிரபுத்துவன் சமுதாயம்,முதலாளித்துவச்சாயம், ஏகாதிபத்தியச் சமுதாயம் என நாம் வாழ்ந்து வந்த பாதைகளை மார்க்சிய அறிஞர்கள் 19ம் நூற்றாண்டில் அளக்க…
Genres
Shelves
More like this
25 அறிவுரைக் கதைகள்
வாய் பேசாத உயிரினங்களெல்லாம் பேசியதாகச் சிறுவர்களிடம் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் கதை விடுவார்கள். சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் போன்ற புத்தகங்களில் அப்படிப்பட்ட செ…
மனிதர்கள்
ஜனசக்தி வாத இதழில் 1953 -1961 க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த அயல்நாட்டுச் சிறுகதைகள் ' மனிதர்கள்' என்னும் இந்நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பேசுவதற்கே ஒர…
கார்காத்தார் இன வரலாறு
கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடம லையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர், மகாவித்வான் மீனாட்சி ச…
மந்திரத் தூரிகை
எழுத்து வடிவம் பெற்றுள்ள கதைகளை நாம் படித்தும், அதே சமயம் வாய்மொழியாக வழங்கி வரும் கதைகளைக் கேட்டும் வருகிறோம். கதைகள் ரசனைக்குரியவை மட்டுமன்று, ஒவ்வொரு கதையும் அதைப் ப…
வாழ்க்கையில் வெற்றி ஒன்றும் வெகுதூரமில்லை
ஒவ்வொருவருக்கும் அவரவர் தேர்ந்தெடுக்கும் வழிகளைப் பொறுத்து வெற்றி அவர்களை நெருங்குவதும், விலகுவதும் நடைபெறுகிறது. எனவே, வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதற்கான வாய்ப்…
நகைச்சுவைத் தென்றல் என்.எஸ்.கே
கலைவாணர் பிறந்த நாள் - நவம்பர் 30. தந்தை பெரியாரும் தமிழ்க் கலைவாணரும். தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்கள், ...
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
கற்ற வித்தையை மறவாதே குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்
No description added
பசும்பொன் தேவர் திருமகனாரின் தீரமிகு வரலாறு
No description added
இலக்கிய உலகில் மேதைகளின் உலா! (old book - rare)
மக்கள் நோக்கில் இலக்கியங்களை - ஆய்வு செய்யும் புது வழியை அறிமுகம் செய்து வைத்த இலக்கியப் பேராசான்கள் ப. ஜீவானந்தம், அறிஞர் வெ. சாமிநாதசர்மா, தமிழ் இலக்கிய விளக்காகத் திகழ்…
பாலருக்கான பல்சுவைக் கதைகள்
சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…