Select a cover image
Searching for images...
Saving cover image...
ஞானச்சித்தன் குகையின் கதை நிகழ்வுகள் சித்தர்கள் வாழ்ந்த மலைக்களத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கற்பனை நிகழ்வுகளே என்றாலும் நமது முன்னோர்களான சித்தர்கள் பற்றிக் கூறும் இந்நாவல் சுவை மிக்கதாயும் வியக்கத்தக்கதாயும் உள்ளது. நாவலின் நிகழ்வுகள் உண்மை நிகழ்வுகளாக இருக்கக்கூடாதா என்ற உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது என்று நம்பலாம்.
Genres
Shelves
More like this
சித்தர்களின் அஷ்டமாசித்திகள்
இந்நூலில் கூறப்பட்டுள்ள சித்தர்களின் சித்தி செய்திகள் மிகச் சிலவே. அஷ்டமா சித்திக்கு இந்நூல் ஒரு சின்ன முன்னுரையே. சில சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தேட முற்படுகையில் கண்ணில் …
மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)
உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, …
நமக்குள்ளும் தெய்வம் (சித்தர் பாடல்களின் இரகசியங்கள்)
No description added
சித்தர்களின் அடிப்படைக் கொள்கைகள்
அனைத்து சித்தர்களும் தங்கள் படைப்புகளில் ரசவாதம், மருத்துவம், யோகா மற்றும் தத்துவம் ஆகிய நான்கு விஷயங்களில் தெளிவாக எழுதியுள்ளனர், அவர்கள் தங்கள் முன்மொழிவுகளின் சிலோஜிசம் ப…
யோக வேதம்
உன்னால் படைக்கப்பட்ட ஒன்றின்மீது நீ ஆசைப்படுவதும், அதற்கு அடிமையாவதும், அதை அடைய நினைப்பதும் எவ்வளவு அறியாமை என்பதை நீ அறிந்துகொண்டால் உன்னால் படைக்கப்பட்ட அனைத்தும் உன்னில்…
மலைவாழ் சித்தர்கள்
இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையா…
காவியத் தாயின் இளையமகன்
காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் மானிட ஜாதியில் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பேர் இறைவன் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவ…
சப்தரிஷி மண்டலம்
சப்தரிஷி மண்டலம் மேலை நாட்டில் 'க்ரேட் பேர்' அல்லது 'ஊர்ஸா மேஜர்' என வழங்கப்படுகிறது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்ச…