Select a cover image
Searching for images...
Saving cover image...
"உம்மை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது சஎய்கிறேன்; என்னுடன் வரவும்!" இப்படிச் சொன்னவர் மாயவரம் போலீஆ சர்க்கிள் இன்ஸ்பெக்டர். இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் ஒரு அற்புதமான, ஆனந்தமான கனவிலிருந்து விழுத்துக் கொண்டேன். உயரமான மேஜை மீதிருந்து கீழே மெதுவாக இறங்கினேன். சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஆயரக்கணக்கான ஜனங்கள் கொஞ்ச நேரம் எழுந்திராமல் இருக்க வேண்டுமே, எழுந்திருந்தால் ஒரே அல்லோல கல்லோ…
Genres
Shelves
More like this
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்
அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசா…
கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்
சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை ச…
அமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி
தமிழ்நாட்டின் கலையும் பண்பாடும் ஆசிரியர் கல்கியினால் அபூர்வமான விளக்கம் பெற்றிருக்கின்றன. நடனம், சங்கீதம், நாடகம், கவிப்புலமை எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு…
பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)
பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…
அமரர் கல்கியின் ஓ! மாம்பழமே!
"நேற்று மாலை ஸவுதான்டன் துறைமுகம் வந்து சேர்ந்த 'விக்டோரியாய என்னும் கப்பலில் இந்தியா தஏசத்து மஆம்பழங்கள் வந்து இறங்கின". மேற்படி சஎய்தி இந்திய தினசரிப் பத்திரிகைகளில் சின்…
அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த அலை ஓசை’ என்னும் நூலை மிக்க பணிவுடனும் பெருமிதத்துடனும் தமிழ் மக்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாகத் தமிழ்த் தாய்க்குப் பயபக்தியுடன் இய…
பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி
ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பா…
அமரர் கல்கியின் பொய்மான் கரடு
ஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதற்கும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அத…