Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 32
- Publisher
- மயிலவன் பதிப்பகம்
- Language
- TA
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .* கீரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக ் கூடாது. மேலும் கீரைகளை சமைக்கும்-…
Genres
Shelves
More like this
உலகம் போற்றும் சாதனையாளர்கள்
பெண் சாதனையாளர்கள் # பெண் சாதனையாளர்கள் #பெண் சாதனையாளர்கள் #பெண்-சாதனையாளர்கள் # உலகம் போற்றும் சாதனையாளர்கள் .
அருகம்புல் துளசி வில்வம் வேப்பிலை மருத்துவம்
No description added
நோயற்று வாழ மஞ்சள் - இஞ்சி - வெங்காயம் - வெள்ளைப் பூண்டு
குமட்டல், வலி, வீக்கம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றில் இஞ்சி மற்றும் மஞ்சள் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல நம்பிக்கைக்குரிய
நோய்களை நீக்கும் மூலிகைகள்
துளசி இலைப்பொடியை தேனில் கலந்து உண்ணுவது மற்றும் அதிமதுரம், தூதுவளைப் பொடிகளை கலந்து உண்ணுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். துளசிச் செடியின் விதையை நீரில் கலந்…
ஆண்மைக் குறைவு நீங்க இயற்கை மருத்துவம்
நல்ல தூக்கம். உடல் உழைப்பு, நடை பயிற்சி மட்டுமே கூட போதுமானது. பேரீச்சம்பழம், பாதாம், ஊறிய சப்ஜா விதை, நெய். எள், நல்லெண்ணெய் மிகவும் நல்லது. ... கருப்பு கொண்டகடலை உணவ…
ஆஸ்துமாவை குணப்படுத்தும் முறைகள்
டாக்டர் அருண்சின்னையா பரம்பரை மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதேசமயம் மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி.(A.M.), இயற்கை மருத்துவத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ( DNY…
தண்ணீர் வைத்தியம்
நம்முடைய வாழ்க்கையில் தண்ணீர் முக்கியமானது. அது இல்லாவிட்டால், நாம் உயிர் வாழ முடியாது. எந்த வகையிலாவது தண்ணீர் நமக்குப் பயன்படுகிறது. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் வா…
நீரிழிவு நீங்க எளிய மருத்துவம்
நீரிழிவு எனப்படும் மதுமேக நோயானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதனைப் பீடித்து வரும் நோய்களில் ஒன்றாகும். பழம்பெரும் ஆயுர்வேதம் நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதைய…
ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவமும் மூலிகை மருத்துவமும்
இயற்கை மகாசக்தியின் கருணையினால் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்து வருகிறது. அலோபதி மருந்துகளின்மீது மக்களுக்கு வெறுப்பும் கோபமும் அதிகம் என்ற…