Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 96
- Publisher
- தமிழ் திசை
- Language
- TA
- ISBN-13
- 9788193992012
இன்றைய வாழ்க்கை அவசர கோலமாகிவிட்டது. உலகில் பலரது வாழ்க்கை, ஓட்டத்துக்கு இடையேதான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிக்கொண்டு நம் உடல் படாத பாடு படுகிறது. நோய்கள் பெருகுகின்றன. அதற்கு மருத்துவர்களைப் பார்க்கிறோம், சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறோம்.
More like this
செக்ஸ் மருத்துவம்
உடலுறவில் பெண்களை ஆண்களால் திருப்திபடுத்த முடியாமல் இருந்தால் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் இது ஒரு செக்ஸ் நோயாகி விடுகிறது. இந்த வியாதிக்கு மருத்துவம் என்னவென்றால் பெண்…
கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
சமைக்காத சத்துள்ள உணவுகள்
அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? சமையல் என்றாலே நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும்.…
ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை
ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவ…
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்
முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன? நீரிழிவு நோய்க்கும் உணவு…
நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம்
தமிழக அன்பர்களுக்கு நூலாசிரியர் திரு. இரத்தின சக்திவேல் நீரழிவு நோயை நிரந்தரமாக விரட்டவும், வரும் முன் காத்திடும் முறையிலும் சில அருமையான வழிகளையும் இலகு முறையில்,…
மருந்தில்லா மருந்து ரெய்கி
''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…
நலம் 360 டிகிரி
தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்துவதில் மருத்துவர் சிவராமனின் தொடர் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. வீடு தேடி வ…
உடலே உன்னை ஆராதிக்கிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' ந…
எப்பவுமே ராஜா
இசையால் நமக்கு இதமளிப்பவர் இளையராஜா. பொழுதுபோக்காக மட்டுமன்றி காதல், ஆறுதல், மன அமைதி, விரக்தி, சோகம், ஆன்மீக அனுபவம்,பரவசம் , கொண்டாட்டம்,கோபம் ,ஆவேசம் எனப் பல்வேறு உ…