கண்ணன் பாட்டு மூலமும் உரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கண்ணன் பாட்டு மூலமும் உரையும்

Kannan Paattu Moolamum Uraiyum

'தின்னும் சோறும் பருகும் நீரும் எல்லாம் கண்ணன் எம்பெருமானே' என்ற ஆழ்வார்களின் வழித்தோன்றலே நம் பாரதியும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. சாதி, சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்ப்பவனாக ஒரு பிராமணன் இருந்தது போன்று பாரதியின் சரிதம் இருந்தாலும், உண்மையில் பக்திநெறியில் ஆழங்கால் பட்ட மன உணர்வின் வெளிப்பாடுதான் பாரதியின் கண்ணன் பாட்டு.

Shelves
இலக்கியம் முனைவர் கமலா முருகன் book

More like this


அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலமும் உரையும்

அண்ணாமலை ரெட்டியார் காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய இந்தக் காவடிச்சிந்து நூலில் முதலில் இருபத்திரண்டு பாடல்களே இடம் பெற்றிருந்தன. பிறகு வந்த பதிப்புகளில் இருபத்து நான்கு…

வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

இலக்கிய வகைகளையொட்டி விளக்கமாக எழுதப்பட்ட ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், கல்லூரி மாணாக்கர்களுக்கும், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்…

கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றான…

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)

தமிழின் பழம்​பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்​றைப் பண்டித ​மொழியின் த​டைக​ளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.

திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்

இந்நூல், 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சமண சமயத்திற்குரிய அறவழிகளான கொலை, களவு, பொய், காமம், கள் - என்னும் இவற்றை முற்றுல்ம விட வேண்டியதன் இன்றியமை யாமையை இந்நூல் தெளிவாக…

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும்

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்: குயில்கள் கூவிக் கொண்டிருந்தன; அழகிய மயில் தன் னுடைய தோகையினை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது; நல்ல மலர்களிடையே நுழைந்து வெளிப்பட்ட காற்றானத…

மணிமேகலை மூலமும் உரையும்

இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தி…

திருக்குறள் உரை விளக்கம்

இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …

புறநானூறு மூலமும், தெளிவுரையும்

மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்ப…

நன்னூல் மூலமும் உரையும்

பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும்…

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…