Select a cover image
Searching for images...
Saving cover image...
டாக்டர் அருண் சின்னையா, அவர்கள் தனக்கென தனி முத்திரை பதித்து. தன்னை நாடி வருபவர்களுக்கு சித்தர்கள் அருளிய மருந்துகளை அளித்து. பூரண குணம்பெற செய்து வருகிறார். பாராம்பரிய மருத்துவ குடும்பத்தைச் சார்ந்த டாக்டர். அருண்சின்னையா இதுவரை 50க்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். இதுதவிர சர்க்கரை வியாதி ஆஸ்துமா, வாதநோய்கள், ஆண்மை குறைவு, மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை போன்ற நோய்களுக்குச் சிறப்…
Genres
Shelves
More like this
உணவே மருந்து
ஒவ்வொருவரும் நாழி அளவு உணவு உண்ண வேண்டும் என்பதும், ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை, இடையாடை என உடுத்தவேண்டும் என்பதும் அவர்தம் கொள்கை. நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசா…
கீரைகள்
மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள்களில் முதல் இடம் கீரைகளுக்குத்தான். விலை மலிவானதும்கூட. ஆனால், மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் அதிக சத்துகள் அடங்கியவை. இந்தப் புத்தகத்…
மனம் இறக்கும் கலை
1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…
உடலே உன்னை ஆராதிக்கிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' ந…
கடுகு, கசகசா கிச்சன் ஃபார்மஸி 17
கடுகிற்கு கடலையும் உறிஞ்சும் அளவுக்கு மருத்துவ குணம் உண்டு. கடுகு நீரின் தன்மையை உறிஞ்சும் அளவுக்கு உஷ்ணத்தன்மை கொண்டது. பொதுவாக கடுகை நாம் தாளிப்பதற்கு மட்டுமே உபயோகப்…
வாழ்வு தரும் மரங்கள்
"வாழ்வு தரும் மரங்கள்" என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி. பனை, பனை, கொய்யா, மூங்கி உள்ளிட்ட 78 வகையானமரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செ…
நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம்
தமிழக அன்பர்களுக்கு நூலாசிரியர் திரு. இரத்தின சக்திவேல் நீரழிவு நோயை நிரந்தரமாக விரட்டவும், வரும் முன் காத்திடும் முறையிலும் சில அருமையான வழிகளையும் இலகு முறையில்,…
பணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம்
அருளில்லாதோற்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லாதோற்கு இவ்வுலகம் இல்லை. பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும். பணமே இல்லாமல் வாழ ... பணமுள்ள இடத்தில் குணம் இருக்காது. ...
தலைமைச் செயலகம்
"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை.…
சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் கிச்சன் ஃபார்மஸி 12
No description added
இப்படிக்கு வயிறு
விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வய…
மரபு வழி மருத்துவம்
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…