Select a cover image
Searching for images...
Saving cover image...
டாக்டர் அருண் சின்னையா, அவர்கள் தனக்கென தனி முத்திரை பதித்து. தன்னை நாடி வருபவர்களுக்கு சித்தர்கள் அருளிய மருந்துகளை அளித்து. பூரண குணம்பெற செய்து வருகிறார். பாராம்பரிய மருத்துவ குடும்பத்தைச் சார்ந்த டாக்டர். அருண்சின்னையா இதுவரை 50க்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். இதுதவிர சர்க்கரை வியாதி ஆஸ்துமா, வாதநோய்கள், ஆண்மை குறைவு, மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை போன்ற நோய்களுக்குச் சிறப்…
Genres
Shelves
More like this
உங்களுக்குள் ஒரு மருத்துவர்
என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது? எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொ…
சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்
நமது வேதங்களும், பண்டைய இலக்கியங்களும் நோய்ப் பற்றிய தன்மைகளையும் நீக்கும் வழிகளையும் தெளிவுற விளக்கியுள்ளன. உலகின் முதல் வைத்தியர் என்ற பெருமையைக் கொண்ட ஆத்ரேயர், மேனாட்டு…
சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்
சித்தர்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன மூலிகை மருந்துகள் என்பதை எழுதி வைத்துள்ளனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் எழுதப்பட்டு…
நலம் 360 டிகிரி
தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்துவதில் மருத்துவர் சிவராமனின் தொடர் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. வீடு தேடி வ…
உடலே உன்னை ஆராதிக்கிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' ந…
சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் கிச்சன் ஃபார்மஸி 12
No description added
சர்க்கரை நோய்க்கு ஃபுல்ஸ்டாப் (முடித்து வைக்கும் மூலிகைகள்)
No description added
200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள்
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை, பிரச்னைக்கு என்ன தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது என்ற ரீதியில் பார்க்காமல், எந்த மூலிகை எதறக்குப் பயன்படுகிறது என்று தெரிந்து கொள்…
ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர்
அன்பர் இரத்தின வேல் சக்திவேல் அவர்கள் அழுத்து முறை மருத்துவம் ( Acu Pressure) அக்குபிரசர் - பிளஸ் இயற்கை மருத்துவத்தை இணைத்து பலவகைப் பிணிகளில் இருந்து இயல்பாக, இனிமையா…