பெண் தெய்வங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பெண் தெய்வங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

"தொட்டதெல்லாம் பொன்' என்கிற மாதிரியான கைராசி உண்டு பேராசிரியர் கல்கி அவர்களுக்கு. அவர் எழுதாத பொருளே இல்லை; கரம் பட்டுச் சிறக்காத கலையே இல்லை. கலைகளையும், கற்பனைகளையும் எழுதியது போலவே, வாழ்க்கை நெறிகளையும் எழுதினார். இன்றைக்குப் ‘பெண்ணுரிமை' என்று ஆரவாரமாக முழங்கிக்கொண்டிருக்கிற நிலையில், எழுபதாண்டு களுக்கு முன்னாலேயே இந்த எழுத்துலக மேதை அவர்களுடைய பிரச்னைகளைப் பற்றி சமூகப் பிரக்ஞையோடு எழுதினார்.…

Shelves
அமரர் கல்கி book கதைகள்

More like this


நகரம்

பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…

கலிங்கராணி

குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…

நாட்டுக்கு ஒரு புதல்வர்!

சிறையிலிருந்த மகாத்மாவை ராஜாஜி கண்டு பேசினார். ஜனாப் ஜின்னாவைக் கண்டு பேசி ஒரு நியாயமான ஒப்பந்தத்தைத் தயாரிக்க, மகாத்மா ராஜாஜிக்கு அதிகாரம் அளித்தார். ராஜாஜி ஜனாப் ஜ…

கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை சிறைவாசம் அனுபவித்தவர் அமரர் கல்கி. இலங்கைக்கு மூன்று தடவை சென்று வந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதை எவ்…

சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு

சிவகாமியின் சபதம் 1944 முதல் 1946 வரை கல்கியில் நான்கு பாகங்களாக தொடராக வெளிவந்தது – பரஞ்ஜோதி யாத்திரை (பரஞ்ஜோதியின் பயணம்), காஞ்சி முத்துகை (காஞ்சி முற்றுகை), பிச…

மூன்று நாள் சொர்க்கம்

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

ஒரு நடுப்பகல் மரணம்

'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …

பாங்கர் விநாயகராவ்

இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஈரோட்டு மாநகரின் வீதியில் ஒரு ஜட்கா வண்டியில் நமது முன்னுரை பின்நோக்கி ஆரம்பமாகிறது. இரவு சுமார் எட்டு மணி இருக்கும். வானத்தில் சந்த…

மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…