Select a cover image
Searching for images...
Saving cover image...
நகைச்சுவையாக எழுதுவது என்பது சற்று சீரியஸான விஷயம். நகைச்சுவையாகப் பேசுவது என்பது பலருக்கும் கைவந்த கலை. ஒருவருடைய நாக்கு தன் இச்சையாகச் செயல்படுவது போல் அவருடைய பேனா செயல்படுவதில்ைல் என்பது என் கருத்து. அமரர் கல்கியின் வார்த்தைகளைக் கடன் வாங்கிக் கொண்டு சொல்ல வேண்டும் என்றால் நகைச்சுவையாக எழுதுவது 'கொட்டைப்பாக்கை பிழிந்து பாதாம் கீர் பண்ணுவதை விடக் கடினம்' என்று சொல்லலாம். பைனான்ஸ் கம்பெனி நடத்த…
Genres
Shelves
More like this
படிக்கப் படிக்கச் சிரிப்பு
டென்ஷனைக் குறைக்கும் கார்ட்டூன் ஜோக்ஸ்களின் தொகுப்பு! தமிழ்ப் பத்திரிகை உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ட்டூனிஸ்டுகளில் ஒருவர். ‘தமிழ் முரசு’மாலை நாளிதழில் வெளியாகும் பா…
நாட்டுப்புற சிறுவர் பாடல்கள்
தமிழில் சிறுவர் சிறுமியர் பாடி மகிழ நிறைய பாட்டுகள் உண்டு. இவை பொதுவாக வாய்வழிக் கலையுருக்களாக வளர்ந்தவையாகும். அதனாலேயே ஒரே பாடலுக்கு பல்வேறு திரிபுகள் இருக்ககூட…
தத்தக்கா புத்தக்கா
பிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா? தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு க…
இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு
பழங்காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்து வந்தன. கி. பி. ஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக்கரைக்க…
நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன்
நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ண்ன் ;தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் என். எஸ். கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சிலநிமிஷங்களேனும் மறக்கும்படியாகச் செய்யும் பெரிய உப…
சிந்திக்க… சிரிக்க… சின்னச் சின்ன செய்திகள்
படிக்கின்றபோது படிப்பதோடு நான் நின்று விடமாட்டேன். முக்கியமானவற்றை அப்படியே நான் எழுதி வைத்துக் கொள்வேன். கடந்த, ஐம்பது ஆண்டுகளில் பலவற்றை இவ்வாறு சேகரித்து வைத்துள்ளேன். …
குழந்தை நலக் குறிப்புகள்
குழந்தை பாதுகாப்பு என்பது குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, சுரண்டல், தீங்குழைத்தல் மற்றும் புறக்கணிப்பு. ஆகியவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்து குழந்தைகள் ஆரோக்கி…
அறிஞர் அண்ணாவின் சிறுகதை விருந்து
அறிஞர் அண்ணா பன்முக ஆளுமை படைத்தவர் அவரை ஒரு படைப்பிலக்கியவாதியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கொக்கரக்கோ என்ற சிறுகதையைச் சாரும். 11.2.1934 ஆனந்த விகடனில் வெள…
நீங்களும் சிரிக்கலாமே !
இயற்கை நம்மை அச்சுறுத்தும் காரணிகளுள் நிலநடுக்கமும் ஒன்றாகும். இதனால் மக்களுக்கு பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்…
கலைஞரின் நகைச்சுவை
இந்த நூலில் 'கலைஞரின் நகைச்சுவை' சிரிக்க வைப்பது என்பது சற்று சிரம்மான பணி, மன இறுக்கம், சோகம் - இவைகளிலிருந்து விடுபட சிரிப்பு ஒரு சிறந்த மருந்து. 'வாய்விட்டுச் சிர…