கற்றல் கற்பித்தல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கற்றல் கற்பித்தல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இங்கு ஒரு நல்லாசிரியரின் அமைவுகள் பற்றியே எழுதுவதுடன் மாணவன், சமூகம் என்று அவருடைய ஆளுமை தொடர்பானவற்றோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் பற்றி எழுத, படித்தவற்றை அறிந்தவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, மாணவர்களை அணுகினேன்; ‘Pupils are the best Judges' அல்லவா? பல்வேறு வகுப்புகள், பள்ளிகள்...... அவர்கள் தந்த அனுபவங்கள்தான் இங்கே வார்த்தைகளாகி இருக்கின்றன. ஏனெனில், ஆசிரியமே ஒரு அனுபவம்தானே. இது அனுபவ…

Shelves
கல்வி book இரா. சரவணமுத்து

More like this


எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை

எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ். வரை; எத்தகைய நினைவாற்றல் உத்திகளைப் பயன்படுத்தினால் எளிதில் அதிகமான தகவல்களை மனத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ப…

எம் எஸ் வேர்ட் 2000

தவறுகளைக் கண்டுபிடித்து திருத்துவது. உங்கள் கோப்புகளைத் தொடங்கும் போது பகுதி தவறிய கோப்புகளைக் கண்டுபிடித்து தானாகவே திருத்தி அமைக்கிறது. * இணைய வலைகளுக்கான …

வியப்பூட்டும் விடுகதைகள் 1000

இந்தியக் கவிதையியல் என்று வடமொழிக் கவிதையியலை மட்டுமே அறிந்திருந்த மேலைத் திறனாய்வாளர்கள் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாகவே தமிழ்க் கவிதையியலை அடையாளங் காணத் தலைப்பட்டுள்…

தாயுமானவரின் 108 நல்லுரைகள்

எல்லாரும் இன்புற்றிருக்க இறைவனிடம் இதயம் திறந்து வேண்டியவர் தாயுமானவர். மன ஒழுக்கம்தான் மதஒழுக்கம் என்று எடுத்துக்காட்டியவர். அவரின் 108 நல்லுரைகள் அடங்கியுள்ள நூல்.

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி

மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் …

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம்

பொது தமிழுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் அமைகிறது. Group - II மற்றும் Group - IV தேர்வுகளுக்கான பொது அறிவுப் பாடத்தில் முறையே பட்டப்படிப்புத் தரம், …

குறுந்தொகை நறுமணம் மூலமும் உரையும்

சங்க காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம். தமிழர் வாழ்வியல் பண்பாட்டுக்கான இலக்கியங்கள் மலர்ந்த காலம் தமிழரின் வரலாற்று ஆவணங்கள் சங்க கால இலக்கியங்கள்.தமிழர் வரலாறு இரு கூறுகளைக்…

உரையாடல் கலை

ஒருவர் என்னதான் அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும், பலருக்கும் முன்பாக பேசுதல் என்பது ஒரு சவாலான செயல்பாடே. தனது கருத்தை, அது எந்தளவுக்கு மதிப்பு வாய்ந்தது எ…